Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 141
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123424521
தாகூர் மிகச்சிறந்த மனிதாபிமானி நல்லனவற்றைத்திறந்த உள்ளத்தோடு வரவேற்கும் சான்றின்மை அவரிடம் இருந்தது. அவர் ரஷ்யாவில் கண்ட வியத்தகு சாதனைகளைத் தம் நண்பர்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கடிதங்கள் வாயிலாக அறிவித்தார். இவை இலக்கியச் செறிவு உடையவை. இந்திய மொழிகள் பலவற்றிலும், மொழிபெயர்க்கப்பெற்று நூல் வடிவில் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை தமிழில் வெளிவரவில்லை. வங்கமொழி மூலத்திலிருந்து அன்பர் திரு. சு. கி…
Genres
Tags
Shelves
More like this
மலரும் நினைவுகள்
மனித வாழ்க்கையில் மலரும் நினைவுகள் எண்ணிலடங்காதவை. என் பொதுவாழ்க்கையில் சட்டப் பேரவையில் நான் ஆற்றிடும் கடமையின் போது நிகழ்ந்தவை குறித்து நினைவு கூர்ந்திடும தூண்டுதலைச் செ…
சிப்பியின் வயிற்றில் முத்து [Sippyin vayitril muthu]
இந்த வங்க நாவல், தமிழ்நாட்டின் மன்னார் குடாக் கரையில் வாழும் மீனவர்களையும் தேவதாசிகளையும் மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அவர்களின் இன்ப துன்பங்கள், விருப்பு வெறுப்புகள், கோ…
இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்
நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலா…
பாரதி கருவூலம்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …