கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள்

Kalaignar Vazhkkai Namakku...Padangal

''கலைஞரை ஊர் அறியும், உலகறியும்... அவர்திறனை... சாதனையை தமிழர்கள் அறிவர். ஆயினும்... வளரும் இனம் தலைமுறையான... மாணவரு பருவத்தில் கலைஞரை அறிமுகம் செய்யும் நோக்கில் சரியான நூல் இன்னும் வரவில்லை... 'சிறியோர்க்கான கலைஞர் வரலாறு' எனும் அடிப்படையில் இது எழுதப்படுகிறது'.

Shelves
பொது கமலா கந்தசாமி book

More like this


கலைஞர் வாழ்வில் நடிகர் திலகம்

என் இனிய தமிழ்வாசக நண்பர்களே! முதலில் உங்களை எல்லாம் வணங்கி மகிழ்கிறேன். மீண்டும் ஒரு இறவாத புகழுடைய புது நூல் வழியே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி 110க்கும் மேலான எனது ந…

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்

“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…

எங்கிருந்து வருகுதுவோ

வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…

மேடைப் பேச்சுக் கலை

மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத க‌லை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்

இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

சாதனை கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்

இளைஞர்களுக்கு அது ஒரு சுய முன்னேற்ற நூலாகும். மிக உயரத்தில் பார்க்கின்ற கலைஞர்... எத்தனை துயரப் பயணத்தில் களைப்பின்றி நடந்து வந்தார் என்கிற பிரமை நம் மனதில் எழும். அந்த சோ…

ஸீரோ டிகிரி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…

ஹிந்தி பேசுவோம்

எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…

நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி

பதிப்புரை திருக்குறளுக்குப் பல உரைநூல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. நிலத்தைத் தோண்டத் தோண்ட நீர் ஊறிப் பெருகுவதைப்போலப் படிக்கப் படிக்க அறிவும் ஊறிப் பெருகும் என்று வள்ள…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…