உயிர்... ஓர் உரத்த சிந்தனை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உயிர்... ஓர் உரத்த சிந்தனை

Uyir..Oru Uratha Sinthanai

Pages
80
Publisher
கவிதா பப்ளிகேஷன்
Language
TA
ISBN-13
9788183450270

2018-இல் மில்வாக்கி நகரில் இருந்து சிகாகோவுக்கு ரயிலில் பயணம் செய்தேன். அமெரிக்காவில் முதல் ரயில் பயணம். அந்த அனுபவத்திற்காகவே விமானத்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்தேன். 25 டாலர் டிக்கெட் என நினைவு. சுமார் 2 மணி நேரப் பயணம். பெரிய பெட்டிகள் இருந்ததால், விமானப் பயணத்தின் போது செய்வதைப் போல நம் லக்கேஜ்களை செக்-இன் செய்ய வேண்டும். சிகாகோ வந்து இறங்கியவுடன் பெட்டிக்காக கன்வேயர் அருகே காத்திருந்தேன…

Interested in this book? Check Price on Amazon
Shelves
டாக்டர் ருத்ரன் book உளவியல்

More like this


தேடாதே (ஜென் நூல்)

ஜி.யெஸ், ஒரு ப்ரீலான்ச ப்டோக்ராபர். அருணா என்கிற ஒரு குட்டி சினிமா நடிகையை புகைப்படம் எடுப்பதற்காகச் செல்கிறான். அவளுடன் பேசிப் பழகி அவளது புத்திசாலித் தனத்தால் ஈர்க்கப்ப…

Check Price

முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை

இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமைய…

Check Price

நல்வாழ்வு நம் கையில்

"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…

Check Price

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.” - என். கணேசன் நூலின் உள்ளே... விபத்துகளை மு…

Check Price

மனமும் அதன் விளக்கமும்

மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கு…

Check Price

சிகரத்தில் சந்திப்போம்

உங்களின் இறுக்கமான மனநிலையை கட்டவிழ்த்து சிந்தனையைச் சீர் செய்து, சிகரத்தை நோக்கி நடக்க வைக்கும் புத்தகம் இது.

Check Price

சித்தர்களின் சாகாக்கலை

உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டு…

Check Price

குழந்தை உளவியலும் மனித மனமும்

இன்றைய இயந்திர உலகில் குழந்தைகள் பற்றியும் அவர்களது மனச்சிக்கல்கள் பற்றியதுமான புரிதல் என்பது கானல்நீராகி வருகிறது. மனிதம் தழைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியும் குழந்தைப் ப…

Check Price

அன்பெனும் ஓடையிலே

Author: ஓஷோ

பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் …

Check Price

உள்முகமாய் ஒரு பயணம்

Author: ஓஷோ

உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்த…

Check Price

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்ற…

Check Price

நினைவு நாடாக்கள்

நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …

Check Price