Select a cover image
Searching for images...
Saving cover image...
கூவம் நதிக் கரையினிலே பாகம் 2
Kuuvam nathikaraiyinele Part 2
- பக்கங்கள்
- 272
- பதிப்பகம்
- அல்லயன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்தும் உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாமானா மேவார் வழங்கிய , 'ஹால்டி காட்டி' விருதும், 1986-ல் 'வீரகேசரி' விருதும், 1994-ம் வருடம் 'கோயங்கா ' விருதும், 1998-ம் வருடம் 'நச்சிகேதஸ் விருதும் வழங்கப்பட்டது. இவ…
Genres
Shelves
More like this
திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்
நகைச்சுவையை விரும்பாதவர்கள் பொதுவாக எவருமே இருக்க மாட்டார்கள். எனவே நகைச்சுவை எழுத்தாளர்களை, நிகழ்த்துக் கலைஞர்களை நாம் உடனே விரும்பத் துவங்கி விடுவோம். ஆனால் அவர்களுக்க…
கூவம் நதிக் கரையினிலே பாகம் 1
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…
உண்மையே உன் விலை என்ன?
இன்று மக்களிடையே சத்தியம் நேர்மை, தர்மம், நியாயம் நீதி போன்ற அனைத்தும் குறைந்து கொண்டே வருகிறது. பெரிய மனிதர்களிடமிருந்தி சிறிய மனிதர்கள் வரை இதற்கு விதிவிலக்கு அல்ல …
கூவம் நதிக் கரையினிலே பாகம் 3
'சோ' ராமஸ்வாமி 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்…
சர்க்கார் புகுந்த வீடு
சாதாரணமாகத் தொடர் கதைகளில் எல்லாப் பாத்திரங்களுமே கற்பனைப் பாத்திரங்களாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கதாசிரியனுக்குக் கற்பனை வளம் குறைவு தவிர எதையுமே அரைகுறையாக அணுகித்…
வாஷிங்டனில் நல்லதம்பி
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
யாருக்கும் வெட்கமில்லை
என்னைப் பற்றி நானே எழுதிக்கொள்ளப் போகிறேன்...! தன்னைப் பற்றித் தானே பேசிக் கொள்பவன் அகம்பாவியாகவோ இருக்க வேண்டும்.நான் அகம்பாவி அல்ல.
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்
பள்ளியில் படிக்கும் போதே, பல ஆசிரியர்கள் "நீ எதிர்காலத்தில் மிக நன்றாக வருவாய் என்று சொன்னது உண்டு. படிப்பில் முன்னணியில் நின்று, எல்லா வகுப்புகளிலும் முதல் ரேங்க் பெற்று, …
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 4
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6
இந்நூலாசிரியர், சோ அவர்கள் ஹிந்து மத சாஸ்திரங்களிலும், சம்பிரதாயங்களிலும் தீவிர நம்பிக்கை கொண்டவர்.இப்படி இருந்தாலும், மற்ற மத நம்பிக்கைகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பவர். இ…