மழலையர் பாட்டு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மழலையர் பாட்டு

Malalayar Paattu

நல்ல பிள்ளை நான்தானே நாளும் பள்ளி செல்வேனே குறும்புத் தனங்கள் செய்யாமல் சிறப்பாய்ப் பாடம் கற்பேனே நமது நாட்டை முன்னேற்ற நல்ல செயல்கள் செய்வேனே பிறர்க்குத் துன்பம் செய்யாமல் பெரிய நன்மை செய்வேனே போன்ற சிறுவர்களுக்கான பாடல்கள் அடங்கிய புத்தகம் இது.

Shelves
ஜெயந்தி நாகராஜன் book சிறுவர்களுக்காக

More like this


நல்ல நண்பர்கள்

குழந்தைகளுக்காக 'நல்ல நண்பர்கள்' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்க…

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம்

முறையாகப் பள்ளியில் பயிலாத அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகள்தான் எத்தனை? எத்தனை? விடாமுயற்சி, உழைப்பு, இவைதான் அவரைத் தாங்கிப் பிடித்தன. சாதனை நாயகனாக உயர்த்தி நிறுத்…

குழந்தைக் கதைகள்

வை. கோவிந்தன் அவர்கள் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விஞ்ஞான அறிவூம் சிந்தனை வளமும் குழந்தைகளுக்கு வளர எல்லாரும் உதவவேண்டும் என விரும்பியவர். பல நாட்டுக் கதைகளைப்…

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

சிறுவர்களுக்கு இந்நூல் நன்னெறிப் படுத்துகின்ற அரிய நூலாகும். அவர்கள் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் நடித்துக்காட்டுகின்ற அற்புதமான கதாபாத்திரங்களை உள்ளடக்கி நிற்கின்ற…

கையளவு களஞ்சியம்

சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தா…

உங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம்

நமது குழந்தைகளுக்கு ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மண்ணுக்கடியில் கிடக்கும் வைரத்தைத் தோண்டி எருப்பதைபோல் அவர்களிடம் புதைந்து கிடக்கும் புதையலை நாம் அவர்களைக்கொண்டே…

குயிலே கவிக்குயிலே

சிறுவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விடுதலைப் போராட்ட வீராங்கனை கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கைத் கதை இது .

சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள்

'சிறுவர்க்கான கொங்கு நாட்டுக் குட்டிக்கதைகள் ' என்னும் இந்நூலில் மொத்தம் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை படிக்கும்போது சலிப்புத் தட்டாமலிருக்க சிறு சிறு கதைகளாக எளிய …

பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்

பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…