Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 96
- Publisher
- ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
- Language
- TA
இன்றைய அரசன் நேற்று அழுத குழந்தை. இன்றைய மகோன்னதமான கட்டிடம் நேற்றைய வரைபடம். நேற்றைய நிகழ்வுகளின் விளைவுதான் இன்றைய நிகழ்காலம். இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வாழ்விற்கு சிறந்த வித்து.உங்களைப் பக்குவப்படுத்திட உதவும், உங்களைப் பட்டைத் தீட்டிடவும் உதவும். அலைந்து திரியும் மனதிற்கு அணைபோடும். மலை அடிவாரத்தில் உள்ளவரை மலை உச்சிக்குக் கொன்டு போகும் இந்தப் பொன்மொழிகள், ஆழ்கடலில் அமிழ்ந்து கண்டெடுத்த நல்…
Genres
Shelves
More like this
உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள்
உலக அளவில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதரும் மற்றவர்களைவிடக் கொஞ்சநேரம் அதிகமாகத் தைரியத்துடன் நின்று செயல்பட்டுள்ளனர். உலக சாதனையாளர்களுடன், இந்த நூலில் ஆ.பெ.ஜெ.அப்து…
கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்
பேராசிரியர் இரத்தின நடராசன் சிறந்த கல்வியாளர், சிந்தனையாளர், பயிற்சியாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் நாட்டு ந…
கண்டதும் கேட்டதும்
உலகம் சுற்றினேன், இலங்கை,நேபாளம்,கயானாவும் கரிபீயன் கடலும் போன்ற பல நூல்களில் தனது பயண அனுபவங்களை, அந்த நாட்டு பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், மக்களின் வாழ்கைக, சுற்ற…
உலக அறிஞர்களின் அறிவுரைகள் 384
வாழ்க்கை என்பது புனிதமான எழில்மிகு மாளிகை, அதை அமைப்பதற்கு அறிஞர்களின் அறிவுரைகள் எனும் உறுதிமிக்க கற்கள் இன்றியமையாதவை, ஒவ்வொரு கல்லும் கருத்து உறுதி கொண்டவை உங்கள் வ…
வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 பாகம் I
Vijaya Pathippagam
உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள்
நான் இன்னும் பத்து வரிடங்கள் இவ்வுலகில் வாழ்வதாயிருந்தால், அவற்றில் ஒன்பது வரிடங்கள் என் மனத்தைத் திடப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். பத்தாவது வருடம் மனோதிடத்துடன்…
விண்ணைத் தொடுவோம் மாணவர்களே வெற்றி உங்கள் கையில்
No description added
சான்றோர் பொன்மொழிகள்
நற்பண்பு தல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள் பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற…