Select a cover image
Searching for images...
Saving cover image...
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பது தொழில்துறை. தொழில் முனைவோர் பெருகினால்தான் வேலையில்லாத திண்டாட்டம் ஒழியும். நாட்டுக்குப் பயன் தரக்கூடிய பொருளை உற்பத்தி செய்வது தொழில் முனைவு ஆகும். தொழில்துறையின் மூலமாக தேசிய வருவாயைப் பெருக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். தொழிலாளர் திறன் பெருக அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். விபத்துக…
Genres
Shelves
More like this
ஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 1
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மணம்பூண்டியில் பிறந்தார். இயற்பெயர் ஆர். துரை, தந்தை இரகோத்தும் உடையார், தாயார் பெரியநாயகி அப்பா 15.01.1954 - இல் பிறந்தார். தொட…
GST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி)
அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் …
வியாபாரத்தை அதிகரிப்பது எப்படி?
கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்தி புத்தகங்களை கைமுறையாகக் கையாளுவதுடன், ஒரு விரிதாளைப் பயன்படுத்துவதை விட பொதுவாக திறமையானதாக இருக்கும். கணக்கியல் மென்பொருள் மேற்கோள்…
இந்தியப் பொருளாதாரம்
காலனிப் பொருளாதார அமைப்பின் உருவாக்கம், யுத்தங்களுக்கு இடையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது உலக யுத்தத்தின்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, விவசாய உறவ…
முதலீட்டு மந்திரம் 108
ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வ…
தையல் தொழில் வழிகாட்டி
ஆரம்ப கால உடை, பாரம்பரிய உடை, நவீன உடை ஆகியவை குறித்து 23 ஆண்டுகாலம் செலவழித்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார். உலக அளவில் தையல் தொழிலின் வரலாறு. வளர்ச்சி, நுணுக்க…
வால்மார்ட்
சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிற…
ஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள்
ஷேர்மார்க்கெட்டில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அடிப்படை செய்திகளைத் தெரிவிப்பதற்காக எழுதப்பட்டது இந்த நூல். ஷேர்மார்க்கெட்டைப் பற்றி எல்லா விவரங்களையும் இந்நூல் தெளிவுபடுத்தும்…
இப்பொழுது
எகார்ட் டோலே ஒரு ஆன்மீக குருவாக அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையோ சாராதவராக கருதப்படுகிறார். தெளிவாகவும் எளிமையாகவும் மிகச் சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை எழுதிவரும் இவ…
பணத்தின் பயணம்
உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் `பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும்.உலக உயிர்…
கபடி முதல் கிரிக்கெட் வரை…
இன்றைய நிலையில் கல்வி பயிலுகிற மாணவர்கள் மட்டுமில்லாமல், சமூகத்திலுள்ள அத்தனை பேருமே ஓடுகின்ற காலத்துடன் ஈடுகொடுத்துக் கொண்டு, சகமனிதருடன் போட்டி போட்டுக்கொண்டு வாழ வேண்…