பாரதி மறைவு முதல் மகாகவி வரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாரதி மறைவு முதல் மகாகவி வரை

Bharathi Maraivu Muthal Mahakavi Varai

Pages
248
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Language
TA
ISBN-13
9188123413356

பாரதி இயலின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று அவர் மறைவின் பின்னர். அவர் மகாகவியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இலக்கியச் சூழல் எவ்வாறு அமைந்தது என்பதுதான். முப்பத்து ஒன்பது வருட காலம் வாழ்ந்து அவர் கவிதைத் துறையிலும். அரசியல், சமூகத் துறையிலும் ஆற்றிய பணிகள் தமிழ் நாட்டினுள் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தினுள் எவ்வாறு உள் வாங்கப் பெற்றன? என்னும் வரலாறு உண்மையில் பாரதியின் மறைவின் பின்னரே தொடங்குகிறது. …

Interested in this book? Check Price on Amazon
Shelves
கார்த்திகேசு சிவத்தம்பி பொது book

More like this


பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

பண்டைய தமிழகத்தில் நான்கு வகை நிலங்களில் மக்கள் நிலைத்து வாழத் தொடங்கியவுடன், அந்தந்த நிலவியல்புக்கேற்ப சமூக வாழ்வு உருப்பெறத் தொடங்கியது. முல்லை,மருத நிலங்களின் உற்பத்தியி…

Check Price

அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

Check Price

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

Check Price

இலக்கணமும் சமூக உறவுகளும்

டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு …

Check Price

எங்கிருந்து வருகுதுவோ

வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…

Check Price

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

நூலாசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி உலகறிந்த மார்க்சிய அறிஞர். ஈழ மண்ணில் முஸ்லிம்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையேயான உறவையும்,முரண்கூறுகளையும் விசாலமாக ஆய்வு செய்து இந்நூ…

Check Price

சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்

சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய

Check Price

தொல்காப்பியமும் கவிதையும்

அகமும் புறமும் *239 தித்தானே விளக்க முடியும்? அந்த முறையில் இந்த அகப் பொருள் நாடகங்களுள் வரும் பாத்திரங்களுள், கவிஞர் தம்மையே தலைவனுகவும், தல்ைவியாகவும், தோழியாகவும், ச…

Check Price

ஸீரோ டிகிரி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…

Check Price

நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் நவீனகால உருவாக்கத்தை விளங்கிக்கொள்வதற்கான அடிப்படைகளை இந்நூலில் உள்ள முதல் ஐந்து கட்டுரைகள் வழங்குகின்றன. அச்சு ஊடகத்தின் வருகையுடன் 'பொதுஜனங்கள்' …

Check Price

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

Check Price

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்

“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…

Check Price