தெளிவு பிறந்தது

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தெளிவு பிறந்தது

Thelivu Piranthathu

குழந்தைகள் - இளம் குருத்துக்கள், இந்தப் பிஞ்சுப் பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்புடன் கவனமாய் வளர்க்கப்படல் வேண்டும். கல்வி நிலையங்கள் இவர்களின் முக்கியக் களங்களாகத் திகழ்கின்றன. கல்வி அறிவு என்பது வெறும் எண்ணும் எழுத்தும் அல்ல. மண்ணையும் நிலையங்கள். ஆசிரியர்கள் மாணவர் உள்ளங்களில் அன்பையும், நாட்டுப்பற்றையும் ஆழமாக வளர்க்க உதவிட வேண்டும். பெற்றோர்களையும், அறிஞர்களையும் மாணவர் மதிக்கக் கற்றுக் கொட…

Shelves
book சிறுவர்களுக்காக மா. கமலவேலன்

More like this


பிறைசூடி

சமூகத்தில் நமக்கு உதவக்கூடியவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தோடுதான் செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லும் நாடகம்தான் ''பிறைசூடி'' மூன்று நாடகங்களின் பாத்திரங்கள், பேசும் …

பறக்கும் மனிதன்

பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…

எலியும் த‌வளையும்

குழந்தைகளுக்கான எலியும் தவளையும் என்னும் இந்நூல் 19 கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைக…

ஈசாப்பும் தோழர்களும்

வை. கோவிந்தன் எழுதிய ஈசாப்பும் தோழர்களும் சிறுவர்களுக்கான நீதி போதனைகளை ஒரு பக்க கதைகள் மூலம் விளக்குகின்ற அருமையான நூல்.

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)

'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …

கல்லா மனம்

குத்துவிளக்காய் ஒளிர வேண்டிய வயதில் பெற்றவர்களின் வறுமையால், பள்ளிக்கனவுகளில் பொசுங்கிப்போகிறாள் அந்தச் சிறுமி. மகளை மீட்க வந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறாள், அந்த ச…

குதிரைச் சவாரி

மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை ந…

தன்னம்பிக்கை தந்த பரிசு

தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற இந்நூலிலன் ஆசிரியர் எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார்.இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்துச் சிறுக…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

நாட்டுக்கு உழைத்த நல்லவர் முத்துராமலிங்கத் தேவர்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

காற்றும் சூரியனும்

சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்

அதிசய தவளைப்பெண்

அதிசய தவளைப் பெண் என்னும் இந்நூலில் ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்களும், குதிரை, தவளை, காகம், கோழி போன்ற உயிரினங்களும் கற்பனைப் பாத்திரமான பூதமும் கதைகளில் பங்கே…