Select a cover image
Searching for images...
Saving cover image...
இதயத்தில் இடம் கொடு
Idhayathil Idam Kodu
- பக்கங்கள்
- 304
- பதிப்பகம்
- அருணோதயம்
- மொழி
- தமிழ் (Tamil)
கொடைக்கானல், தூரத்தில் அருகருகே தெரிந்த இரு மலைக்குன்றுகள். ஒரு இளம்பெண் மல்லாந்து படுத்திருப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.சிகப்பு ஹேண்ட்பேகுடன் ஒரு பெண்,கிறீச் குரலில் சந்தோஷமாக எதையோ பார்த்துக் கத்திக் கொண்டே மலைச் சரிவில் ஏறி வேகமாக ஓடினாள். இளைஞர் பட்டாளம் ஒன்று சிகரெட் பிடுத்தபடி இறங்கி வந்து கொண்டிருந்தது.
Genres
Shelves
More like this
என் பெயர் ஆகாஷ்?
தமிழில் ஒரு பழமொழி உள்ளது. என்று. அதுபோலத்தான் இந்த பெயரும் . பெரும் இன்பத்தை உடையவன், அளிப்பவன் என்பது தான் பொருள்.
உயிர் மூச்சு
மூளையில் உள்ள சுவாச மையத்திற்கும் தசைகளுக்கும் இடையிலான ஒரு சிக்கலான இடைவினையின் மூலம் நமது உடல்
குற்றம் புரிந்தவர்
இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். …
நரேந்திரன் ஜாக்கிரதை
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலில் நடக்கும் வெடிகுண்டு மிரட்டலையும், ஒரு சைக்கோ குற்றவாளிக்கும் நரேந்திரனுக்கும் இடையே நடக்கும் நேரடி யுத்தத்தையும் விவரிக்கும் பிரம்மாண்டமான நாவல்…
கடைசிப் பயணம்
நரேந்திரன்-வைஜயந்தி கதாபாத்திரங்களின் கூர்மையான பகுப்பாய்வுத் திறனையும், மனித பேராசையின் காரணமாக நடக்கும் திட்டமிட்ட கொலைகளையும் விவரிக்கும் சிறந்த நாவல்.
சென்னை பயங்கரம்
ஒரு பெருநகரத்தையே அச்சுறுத்தும் மாபெரும் பயங்கரவாதச் சதியை முறியடிக்கும் ஒரு சிட்டி-திரில்லர் (City-Thriller). காவல்துறை மற்றும் துப்பறிவாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பா…
தூண்டில் கயிறு
துப்பறிவாளர்களுக்கே வீசப்படும் வலையையும், அவர்கள் தங்களின் அறிவாற்றலால் அதை உடைத்துத் தப்பிப்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லும் நாவல். குற்றவாளிகளின் உளவியலை இதில் நுட்பமாக ஆரா…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…