திருவள்ளுவரும் அப்பரடிகளும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருவள்ளுவரும் அப்பரடிகளும்

Thiruvalluvarum Apparadikalum

'திருவள்ளுவரும் அப்பரடிகளும்' - ஒரு பார்வை என்ற இந்த ஒப்புமை நூல், வானவில்லின் வண்ணங்களைப் போன்று எண்ணங்களால் உருவாகியுள்ளது. இந்நூலைத் தம் கவின்மிகு நடையால் யாவரும் படித்து இன்புறுமாறு தந்திருக்கிறார் திரு.ப. முத்துக்குமாரசுவாமி. திருக்குறட் கருத்துகளை உள்வாங்கிக்கொண்ட திருநாவுக்கரசர். அணிகலனில் ஒளிரும் மணி எனத் தம் பண்சுமந்த பாடல்களில் பொதியவைத்துப் பொலிவுகூட்டி இருப்பதை அழகுற இந்நூலாசிரியர் வி…

Shelves
ப. முத்துக்குமாரசுவாமி ஆன்மீகம் book

More like this


சைவமும் வைணவமும்

திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெற…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5

உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…

சிவ சூத்திரம்

Author: ஓஷோ

சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…

மகா கணபதி

கணபதியின் மூல மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்சமதா. அந்த மந்திரத்தைத் தொடங்கும் முன் கிரித்சமதாவின் நாமமும் உச்சரிக்கப்படுகிறது. தாயாரின் சாபத்தால் அசுர குணமுள்ள ஆண்குழந்தை…

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.…