Select a cover image
Searching for images...
Saving cover image...
நிழல் இல்லாத மனிதன்
NIZHAL ILLATHA MANITHAN
- பக்கங்கள்
- 248
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
'நிழல் இல்லாத மனிதன்' இந்த புத்தகம் ஒரு நாவல். இயற்கையை பற்றியும், வாழ்கையை பற்றியும் விளக்கமாக தந்துள்ளார்.இதை படிக்க படிக்க சிந்திக்க வைக்கிறது.
Genres
Shelves
More like this
பிரம்மரட்சஸ்
பிற மொழி, இனத்தவரைக் குறித்து நாம் புரிந்து கொள்ள முற்படும் காரியங்களை இந்தத் தற்சமம் அழித்துவிடும் என்றே கருதுகிறேன் உண்மையைச் சொன்னால், 'தற்சமம்' என்பதற்கான பொருள் அவர்களு…
இரவே உரு(ற)வானவள்
கோட்டயம் புஷ்பநாத் மலையாளத்தில் எழுதிய திகில் கதையின் மொழிபெயர்ப்பு இது. மொழிபெயர்ப்பு நாவலாக இருந்தாலும் மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்குச் சரளமான தமிழ் நடை…
ஆபத்தானவர்கள்
கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களில் நான் மொழிபெய்த்த முப்பத்தோராவது நாவல் ' ஆபத்தானவர்கள் '. இவற்றுள் பதினேழு தமிழ்ப் பத்திஇகைகளில் தொடராக வெளிவந்தவை. நான் அவரது முதல் நாவலை…
சிவப்பு அங்கி
'சிவப்பு அங்கி'.இது ஒரு நாவல். 'சாவி' வார இதழின் 1995 ஆம் ஆண்டு பொங்கல் மலரில் இதை ஒரு புதுமையான நாவலாக வெளியிட்டவர் ஆசிரியர் திரு.சாவி. இந்த நாவலின் முதல் இரண்டு…
தேவ நர்த்தகி
இந்த 'தேவ நர்த்தகி' என்ற நூல் ஒரு பெண் பற்றிய முழு கதை.இதை படித்து பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும். இதை படித்து பயன் பெறுங்கள்.
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…