Select a cover image
Searching for images...
Saving cover image...
கதை சொல்லியாக ஒருவரை பற்றிச் சொல்ல முற்படும் போது தொடக்கம் முதல் இறுதி வரை சொல்வது ஒருவகை என்றால் ஒரு மனிதனின் குணநலத்தை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையை விவரிப்பது மற்றொரு வகை.ஏதோ ஒரு காரணத்திற்காகக் கிராமத்திற்கு வரும் சம்ஹிதாவிற்கு நல்லவர்கள் சிலபேர் உதவி செய்கின்றனர்.அவள் யாருக்கோ காத்திருப்பது போலத் தெரிகிறது.அதை மெய்யாக்க அமெரிக்காவில் இருந்து அவளின் நண்பன் அபிஷேக…
Genres
Shelves
More like this
பட்டிக்காட்டு கிருஷ்ணன்
இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. …
நிகிதா
செல்வராசு சரஸ்வதியின் வீட்டு வாசலில் வந்து நின்றான். ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு, கதவைத் தட்டினான். “யாரது?” கேட்டபடி வந்து கதவைத் திறந்த சரஸ்வதி ஒரு வினாடி திகைத்துப் போ…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
லேடீஸ் ஹாஸ்டல்
எண்டமூரி வீரேந்திரநாத் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்புக்கள் மூலமாக. வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம்பெறுவது. மிகவும் அரிது. அந்த வரிசையில் எண்டமூரி வீரேந்திரநாத் குற…
ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
பனிமலை
ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அ…
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
குற்றப் பரம்பரை
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …
பந்தம் பவித்ரம்
பெண் சுதந்திரம் என்றால் ஒரு பெண் தன்னிச்சையாக, எந்தக் கட்டுபாடுகளும் இன்றி வாழ்வது என்று அர்த்தமில்லை. இந்தக் கதையின் முடிவு சுகமாகவோ, துக்கமாகவோ இருக்காது. இரண்டு பெண்களி…