லால் பகதூர் சாஸ்திரி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

லால் பகதூர் சாஸ்திரி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சுதந்தர இந்தியாவைக் கட்டுமானம் செய்த சிற்பிகளுள் லால் பகதூர் சாஸ்திரி பிரதானமானவர். நேருவுக்குப் பிறகு யார்? அவர் விட்டுச் சென்ற இடத்தை யாரால் இட்டு நிரப்பமுடியும்? புதிய உத்வேகத்தோடு தேசத்தை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் தலைமை யார்? இந்தியாவே திகைத்து நின்றபோது, லால் பகதூர் சாஸ்திரியைத் தேர்ந்தெடுத்தார் காமராஜர். தேச சேவை அவர் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஊறியிருந்தது.

Shelves
வாழ்க்கை வரலாறு book சம்பந்தம்

More like this


சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ

'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ர…

லெனின் முதல் காம்ரேட்

சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற …

விவேகானந்தர்

மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகு…

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை

பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு …

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள்…

மரம் செடி கொடிகளில் மருத்துவம்

இவ்வுலகில் ஆங்காங்குள்ள மரம்,செடி, கொடகளின் மூலம் இறைவன் நமக்கு பெருத்த நன்மை செய்து வருகிறார். அநேகமாக ஒவ்வொரு மரம்,செடி, கொடிகளிலும் மருத்துவ குணம் உண்டு.

துளசியின் பயனும் காய் கனி மருத்துவமும்

மக்களின் சுகமான வாழ்விற்கு இயற்கை தரும் பொருள்களுள் துளசி, நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் இவை மூன்றும் முதலிடம் பெறுகின்றன. இவற்றின் மேலான மருத்துவ குணங்களை இதில் மேன்மையை …

வாரன் பஃபட் பணக் கடவுள்

உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் ட…