Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 264
- Publisher
- வானவில் புத்தகாலயம்
- Language
- TA
- ISBN-13
- 9789382578796
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," க…
Genres
Shelves
More like this
நைலான் கயிறு
நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…
குற்றப் பரம்பரை-1
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
விபரீதத்தின் விலை வித்யா
வாழ்க்கை பயணத்தில் இளைமை பருவத்தின் நாம் விளையாட்டாய் போடும் சுருக்குகள் அச்சமயம் சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் கால ஓட்டத்தில் சூழல் இறுக இறுக நாம் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்த…
தியாக பூமி-1
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
தா!
இந்தக் கதையில் வரும் கதாநாயகன் கொலை செய்யாத போது, போலிஸ் தரப்பில் வலுவாக உண்டாக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களை உடைத்து, குற்றவாளியாகக் கருதப்படுபவரை காப்பாற்றும் போதும்…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
பின்னிரவில் நதியருகில்
பட்டுக்கோட்டை பிரபாகர் துப்பறிவாளன், காதல், த்ரில்லர், குடும்பம் போன்ற பல்வேறு வகைகளில் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியுள்ளார்.
விலை உயர்ந்த குற்றம்
இந்த நூல் விலை உயர்ந்த குற்றம், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Praba…