Select a cover image
Searching for images...
Saving cover image...
அவ்வளவாகப் பேசப்படாத டிவி தொடர் அது. ஆனால், மின்னல் கீற்று போல ஒரு சில எபிஸோட்களில் மட்டும் தோன்றி மறைந்த அந்த நட்சத்திரத்தை மட்டும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனது அமெரிக்கா. எத்தனை வேகம்! எத்தனை துடிதுடிப்பு! ப்ரூஸ் லீயின் திரையுலகப் பிரவேசம் ஒரு கொண்டாட்டமாக மாறிப்போனது. சீறிப் பாயும் அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறிப்போனது கேமரா. அன்று தொடங்கிய ப்ரூஸ் லீயின் சகாப்தம் இன்று வரை…
Genres
Tags
Shelves
More like this
நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம்
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இ…
கண்டங்கள்
நாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன. மொத்தம் ஏழு கண்ட…
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
அக்னிச் சிறகுகள்
நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை நாட்டின் பாதுகாப்பிற்கு வாணத்தில் வேலி கட்டியவர்.. இந்தப் 'பாரதரத்னத்தின்' அறிவியல் தவச்சாலையில் பற்றி
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் உலகாளாவிய புகழைப் பெற்றுத் தந்தவன் - நாட்டுப் பற்றாளன் - கடமை வீரன் - அஞ்சா நெஞ்சன் - கொள்கைத் தெளிவு கொண்டவன் - வயதால் இளைஞன் - அறிவால் சிந்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
எனது சுய சரிதம்
எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல். தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுக…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
ஒரு கூர்வாளின் நிழலில்
இந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப்…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …