Select a cover image
Searching for images...
Saving cover image...
அளவீடுகள்
Alaveedugal
- பக்கங்கள்
- 35
- பதிப்பகம்
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788177354577
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் அறிவியல் நூல்களை நாம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறோம். அந்த வரிசையில் அளவீடுகள் (Measurements) என்ற இந்த நூலும் ஒன்று. நமக்கு அளவீடுகளின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் தீபன் விதா சட்டோபாத்யாய் பின்வருமாறு விளக்குகிறார். "நமது அன்றாட வாழ்வில் அளவிடுதல் மிக மிக முக்கிய பங்காற்றுகிறது. அது ஒரு நிகழ்வை - நிலைமையை - மிகச்சரியாக விவரிக்க உதவுகிறது. அறிவியல் - …
Genres
Shelves
More like this
நீர் சார்பு பரிசோதனைகள் செய்வோமா?
நீர் இரண்டு வாயுப் பொருள்களால் ஆனது ; ஒன்று நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் ; மற்றொன்று ஹைடிரஜன் . நீர் கீழ் நோக்கி ஓடும் நீரைப்பற்றி பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்நேரடி ஞானத்தைப் …
ஒளி சார்பு சோதனைகள் செய்வோமா?
இந்த நூலின் சிறப்பு என்னவெனில் , ஒளி பற்றியவற்றை பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்பார்த்து பெறும் அனுபவம் மனதில் ஆழமாகப் பதியக் கூடியவை என்பது எடுத்துக்கூறி அத்தகைய பரிசோதனைக…
மின்சக்தியும் காந்தசக்தியும்
மின்னல் எப்படி உருவாகிறது? 1708 ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி வில்லியம் வால் மின்னல் ஒரு சக்தியூட்டப்பட்ட பொருள், தண்சக்தியைக் கடத்தி மூலம் செலுத்துவது போல்தான் என்று கண்டுபிடி…
காற்று சார்பு பரிசோதனைகள்
காற்றுப் பற்றிய உண்மைகளை ஊர்ஜிதம் செய்துகொள்ள பரிசோதனைகள் பலவற்றையும் இந்நூல் முன் வைக்கிறது . அவற்றிற்கும் தேவைப்படும் பொருட்கள் பற்றிக் குறிப்பிடுவதோடு அந்த பரிசோதனைகள் செ…
வெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா?
கீழ்க்கண்ட பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பொருள்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு செய்வது என்பதுபற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது ; - காற்றின் சுற்றுப்புறத்தில் உள்ளதா என்றறிய - …
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மனிதனும் மர்மங்களும்
உலகெங்கும் பரவிக் கிடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், மனித அறிவுக்கு எட்டாத மர்மங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமாக விவரிக்கிறது. மோகினிப் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள் …
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
ஏன்? எதற்கு? எப்படி? - II
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam]
மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.
கடவுள் [Kadavul]
கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…
பெண்ணின் மறுபக்கம்
உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் அடித்தள அதிர்ச்சியைக் கொடுக்கிறது. டாக்டர் ஷாலினி, பரிணாமம், மரபணு அறிவியல் மற்றும் உளவியலி…