Select a cover image
Searching for images...
Saving cover image...
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் அறிவியல் நூல்களை நாம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறோம். அந்த வரிசையில் அளவீடுகள் (Measurements) என்ற இந்த நூலும் ஒன்று. நமக்கு அளவீடுகளின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் தீபன் விதா சட்டோபாத்யாய் பின்வருமாறு விளக்குகிறார். "நமது அன்றாட வாழ்வில் அளவிடுதல் மிக மிக முக்கிய பங்காற்றுகிறது. அது ஒரு நிகழ்வை - நிலைமையை - மிகச்சரியாக விவரிக்க உதவுகிறது. அறிவியல் - …
More like this
உயிரிகள் சுற்று சூழல்
இந்த நூலில் தரப்பட்டுள்ள முக்கிய விஷயங்களில் சில; பூமியிலுள்ள அனைத்து சக்திகளுக்கும் மூல ஆதாரம் சூரியனே. பூமியின் பரப்பில் உள்ள காடுகள் அழிந்ததாலும் நிலத்தடி எரிபொருள் க…
இயக்கம்
எளிய பரிசோதனைகள் மூலம் நம் இளம் தலைமுறையினர் அறிவியல் அற்புதங்களை ஆய்ந்து தெரிந்துகொள்வர். அந்த நோக்கில் இந்தப் பொருள் பற்றி இந்நூல் தரும் பரிசோதனைகளில் சில: உங்கள் ஓட்ட வேக…
தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்
தாவரங்கள் நமது வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்றாகும். இந்தியர்களின் தாவர அறிவு உலகப் புகழ் பெற்றதாகும். தாவரங்களின் பயன்களை உணர்ந்து அவற்றை வெகுவாக ப் பயன்படுத்தி வந்தனர். நமது…
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)
நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன…
அறிவியல் அறிஞர் நிகோலாஸ் கோபர்நிகஸ்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
விண் இயற்பியலின் சில அம்சங்கள்
விண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அ…
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…
செய்தி பரிமாற்றம்
இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார் : " நூல்கள் , செய்தித்தாள்கள் , வானொலி தொலைபேசி - திரைப்படம் முதலியன நாம் அறிந்து பயன்படுத்தும் செய்திப் பரிமாற்ற சாதனங்கள் . சில வினாடி…
உயிரின் தோற்றம்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனித…
வித்யாபதியின் காதற் கவிதைகள்
வித்யாபதியின் பாடல்கள் தூசு படியாமல் புகழ் மங்காது இன்றும் பொலிவுடன் விளங்கி வருகின்றன. மிதிலைப் பகுதி திருமணங்களில் அவை ஓர் இன்றியமையாத அம்சமாக தற்பொழுதும் பாடப்படுகி…
பூமியின் உயிரினங்கள்
பூமியில் உயிர்கள் பரிணாமம் மிக நீண்ட காலம் நிகழ்ந்தது. இது பாலியோஸோயிக் காலம், மிஸோஸோயிக் காலம், சினோசோயிகு காலம் என பகுத்து அந்தந்த காலத்தில் ஒரு செல் உயிர்களாக இருந்…
சூரிய மண்டல விந்தைகள்
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில்…