கிருஷ்ண விஜயம் (பாகம் 2)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கிருஷ்ண விஜயம் (பாகம் 2)

Krishna vijayam(part 2)

'கிருஷ்ண விஜயம்' முதல் பாகத்தை நிறைவு செய்துவிட்டு, நீங்கள் ஆவலுடன் கண்கள் விரிய குதூகலிப்பதை உணர்கிறோம். தேவகியின் மகனாக அவதரித்த கிருஷ்ணன், யசோதையின் மகனாக வளர்தல்; குழந்தையாக இருக்கும்போது மண் தின்று தன் திருவாயில் பிரபஞ்சத்தைக் காட்டி வியப்பில் ஆழ்த்துதல்; விளையாட்டுப் பிள்ளையாய் கூட்டாளிகளுடன் வெண்ணெய் திருடுதல்; பருவவயது ராசலீலைகளில் யமுனை ஆற்றில் குளிக்கும் கன்னியர்களின் துணிகளைத் திருடி க…

Tags
பழங்கதைகள் தெய்வம் கடவுள் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம் புராணம் பிரார்த்தனைகள்
Shelves
ஆன்மீகம் கவிஞர் வாலி book

More like this


அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

ஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம்

ஸ்ரீஅஹோபில மடத்தின் 45 - வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் சுவாமிகளின் முதுமை மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது கைங்கர்யங்களுக்க…

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்

நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…

நினைவு நாடாக்கள்

நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …

கண்ணதாசன் பொன்மழை

Author: ஆஷா

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலா…

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

அபிராமி அந்தாதி

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…