பண்பை வளர்க்கும் பக்திக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பண்பை வளர்க்கும் பக்திக் கதைகள்

Panpai valarkkum Bakthi Kathaikal

சிறுவர்கள் சமுதாயப் பூங்காவில் பூத்துக் குலுங்கும் இளம் மொட்டுகள். அவைகள் பூத்துக் குலுங்க, அன்பு, அறம், பண்பு, பக்தி, பாசம், அறிவு, பணிவு வேண்டும். அப்போதுதான் இந்நாட்டை வழி நடத்திச் செல்ல அவர்கள் உருவாக முடியும். ஆகவே அவர்களுக்கு பக்திச் சிறுகதைகள் சொன்னால் -பசுமரத்தாணி பதிவது போல் இளம் மனத்தில் பதிந்து பலன் கொடுக்கும் என்ற எண்ணத்தில் பல பக்திக் கதைகளை எழுதியுள்ளேன். இது நன்றாக, தழைத்து, பூத்து…

Shelves
book பக்திநூல்கள் திருக்கோவிலூர் சிவசக்தி

More like this


சந்தியா வந்தனம் காயத்ரி மகிமை

இந்த நூல் சந்தியாவந்தனம் காயத்திரி மகிமை, புலவர் சந்தான குருக்கள் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. உபாகர்மா - சாமிதா தானம் தொகுப்பு: சிவாகம வாசஸ்ப…

சிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள்

ஆத்தாளாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் உல்லாம் பூத்தாளை மாமுளம் பூ நிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை புவி அடங்கக் காத்தாளை ஐங்களை பாசாங் குசமும்

கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும்

அக்கினி கர்ப்பன், காங்கேயன், கந்தன் , சரவணன், கார்த்திகேயன், வேலாயுதன், கதிர்வேலன், மயில்வாகனன், சேவற்கொடியோன், கடம்பன், குகன், குமரன் என பல திருநாமங்களால் முருகப் பெருமான் …

மந்த்ராலய மகான்

சாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அருளியுள்ளார். அதன்படி அவரத…

வாழ்வில் வெற்றி பெற ஆன்றோர்கள் அருளிய அமுத மொழிகள்

ஆன்றோர்களின் சிந்தனை நம்மை ஆற்றுப்படுத்த வல்லது.அதீனைப் பற்றியொழுகிட கிடைத்திடும் மேன்மை.