Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் நாவல்களில் பெண்ணியம்
Tamil Novelgalil Penniyum
- பக்கங்கள்
- 84
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123415079
பெண் என்றால் பிறரைப் பேணப் பிறந்தவள் என்ற அந்தக் கால இலக்கணத்தை மாற்றி அவளும் வாழப்பிறந்தவள்தான் என்பதை வலியுறுத்திக் காட்டுவதுதான் பெண்ணியம் பற்றிய படைப்புகள். இதன்மூலம் பெண்கள் விழிப்புணர்வு பெற்று அடிமை உணர்வை அகற்ற முன்வருவதுடன் பெண்களை அடிமையாக நடத்தக்கூடாது என்ற உணர்வை ஆண்கள் பெறும் நிலை உருவாகாமல் இல்லை. எனவே பெண்ணியச் சிந்தனைகள் போற்றப்பட இதுபோன்ற நூல்கள் தேவைப்படுகின்றன. வாங்கிப் படித்து…
Genres
Shelves
More like this
தமிழ் கவிதைகளில்பெண்ணியம்
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…
தலித் பெண்ணிய அழகியல்
சமுதாயத்தில் ஒருசில பிரிவினர் உயர்சாதி மக்களுக்குப் பலவகையாலும் தொன்றுதொட்டு அடிமைத் தொழில் செய்து வந்துள்ளனர். பிறப்பினால் மக்களிடையே வேறுபாடு கூடாதென்று வள்ளுவரும் 'ப…
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்
பெண்ணின் சமூகத் தகுதிநிலை, வாழ்க்கைப் பணி பகிர்வு, சமூகமயமாக்கல், சமூகப் போராட்டம், ஆணாதிக்கச் சமூகத்தின் கருத்து பெண்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும், பெண் விடுதலையைச்…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…