Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கை வரலாறு வரிசையில் போதி தர்மர்
Vazhkai Varalaaru Varisaiyil Pothi Dharmar
கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில், யார் இந்த போதி தர்மர்? போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்று…
Genres
Shelves
More like this
மாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 3
No description added
பெருந்தலைவர் காமராஜர்
சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது. …
தேவர் ஒரு வாழ்க்கை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு …
வாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள்
No description added
வாழ்க்கை வரலாறு வரிசையில் கறுப்புத் தங்கம் நெல்சன் மண்டேலா
No description added
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
வாழ்க்கை வரலாறு வரிசையில் கர்ம வீரர் காமராஜர்
No description added
வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா
புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் கனவு அது. தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும். அது ஒரு காலம். தமிழ் நாட்டுக்கு மதராஸ் மாஹாணம் என்ற பெயர்தான் வ…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
வாழ்க்கை வரலாறு வரிசையில் புரட்சி வீரர் சேகுவேரா
மனிதனுக்கு மனிதன் ஒருபோதும் அடிமையாகக் கூடாது. அடிமையாக்கப்படவும் கூடாது என்ற ஒப்பற்ற தத்துவத்தின் அடிப்படையில் அடிமை விலங்கினை ஒழித்திட அரும்பாடுபட்ட புரட்சி வீரர்களி…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …