Select a cover image
Searching for images...
Saving cover image...
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3
Balumahendra Kathai Neram (Kurumpadangal DVD) Part 3
- Publisher
- வம்சி டிவிடி
- Language
- TA
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
Genres
Shelves
More like this
மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்
No description added
பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்)
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்தி…
பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 3
பாலகுமாரன், சுஜாதா, விமலாதித்த மாமல்லன், ராஜேஷ் குமார், கா.சு.வேலாயுதன், பிரசன்னா ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என…
திரை இசைப் பாடல்கள் 4 பாகம்
தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…
சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்
ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்க…
யாத்ரா
இக்கட்டுரைகளின் தொடர்ச்சிதான் அவர் வாழ்வினுபவங்கள் . தானும் , தன் சொந்த வாழ்வின் அன்றாடங்களும் இடம் பெறாத படைப்பும் , நட்பும் , சேர்ந்த கலவை இது . எந்த பலபலப்புமின்று அவருக்கு…
ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை
ரஜினி - ஷங்கர் - ஏவி.எம் என்கிற தகவல் முதல் முறை வெளியான போதே தமிழகம் தயாராகிவிட்டது. கொப்பளிக்கும் எதிர்பார்ப்புகளுடன் இரண்டாண்டு காலம் காத்திருந்து, படம் வெளியானபோது…
உலக சினிமா (பாகம் 2)
உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி,…
பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 2
சுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலு…
பாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்)
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க ப…