Select a cover image
Searching for images...
Saving cover image...
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. அண்ணனை அழைத்துக் கொண்டு கடற்கரை எங்கும் சுற்றுவதும், வள்ளி குகை மீது ஏறுவதும், அமலபுரத்துக்குக் கடலோரமாக நடந்தே சென்று மீன் வாங்குவதும், நாவல் பழமரச்சோலைக்குச் செல்வதுமாகச் சுற்றி தி…
Genres
Shelves
More like this
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
வைகை பெருகி வருமோ!
ரமணிச்சந்திரன் எழுதிய "வைகைப் பெருகி வருமோ" என்பது குறிப்பிடத்தக்க நூல். ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஒரு அறிவார்ந்த எழுத்தாளர். அவர் காதல் படைப்புகளுக்கு நன்கு தெரி…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
இனி எல்லாமே நீயல்லவோ...
அவன் ஹாலிவுட்டில் பெயர் பெற்ற டைரெக்டர். தன் பின்னாலேயே சுற்றி அலையும் பெண்கள் பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை தவிர்த்து செயற்கையான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.அந்த வாழ்…
புது வைரம் நான் உனக்கு
சௌமினி மனோரஞ்சனை வெறுத்தாள். மனமாற வெறுத்தாள்.ஐந்து வருடங்களுக்கு முன் அவனிடமிருந்து தன் மானத்துக்கு பங்கமில்லாமல் அவள் தப்பித்து விட்டாள் தான்.ஆனால் அவன் கயவன் என்பதற்கு அவ…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
நேசமுள்ள வான்சுடரே
கலைவாணி தன் தோழி வெண்ணிலாவை ஒரு பெரிய இக்கட்டிலிருந்துக் காப்பாற்றிய போது கிருபாகரன் உதவினான்.ஆனால் அவன் அவளைத் தப்பாக தான் எண்ணினான். மீண்டும் வெண்ணிலாவுக்கு பேராபத்து…
மாணிக்க நாகம்
வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
தூயசுடர் வானொளியே
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு; தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூற…
குற்றப் பரம்பரை
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…