Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 232
- Publisher
- கவிதா பப்ளிகேஷன்
- Language
- TA
- ISBN-13
- 9788183451031
உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும்,ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்சி விடுகின்றன. நுண்ணுணர்வுகளை உணரக்கூடிய தளர்வும், கூர்மையும், தீவிரமும் நம்மிடம் இல்லை. அப்படி சக்தியோடிருக்க நமக்கு வழியும் தெரியவில்லை. இந்நிலையில் நாம் உணர்வுகளுக்கு பதிலாக, அதைக் குறிக்கும் வெற்றுச் சொற்களில் சிக்கிக் கிடக்கிற…
Genres
Shelves
More like this
குடும்ப சூத்திரம்
குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சில…
15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்
15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்! 15 நாட்களில் ஞாபக சக்தியை பெருக்குங்கள் என்ற இந்தப் புத்தகம் மனித முன்னேற்றத்திற்கு ஆதாரமாக உள்ள “ஞாபக சக்தி” பற்றியது. ஞாபகச் சக்…
மனதை சற்று திறந்தால்
நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட…
உறவுகள் மேம்பட secrets of managing people
"கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை …
ஆழ் மனதின் அற்புத சக்திகள்
“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.” - என். கணேசன் நூலின் உள்ளே... விபத்துகளை மு…
உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2
நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…
அமானுஷ்யம்
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்…
தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3
உண்மையான உந்துதல் இருக்கும்போது மட்டுமே செய். 2) நிறுத்துவதைப் பற்றி யோசிக்காதே. வெறுமனே நிறுத்து! 3) காத்திரு! நீ நிறுத்திய நிலையில் மூச்சு இல்லை. அசைவு இல்லை -- க…
இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்?
ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத்…
ஆழ்மனம் எனும் அதீத மனம் (ஹிப்னாடிஸ மெஸ்மரிஸ பயிற்சி முறைகள்
மனம் என்ற ஒன்று இல்லாத மனிதனும் இல்லை. அதையே நன்றாக அறிந்த மனிதனும் இல்லை. மனத்தை நன்றாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும் மகான்கள் ரிஷிகள் போன்றவர்கள் ஓரளவுக்கு உடலை வைத்…
அதி உன்னத வழி
புத்தர் வாய்பாடுகள் மூலம் பற்றிப் பகவான் ஓஷா பேசுகிறார்.இந்த வாய்பாடு - 42அத்தியாயஙடகரளக் கொண்ட வாய்பாடு - இந்தியாவில் ஒருபோதும் சமஸ்கிருதத்தில் அல்லது பாலியில் இருந்ததில்…
புல் தானாகவே வளர்கிறது
போட்டிகள் நிறைந்த உலகில் பதற்றமும், பரபரப்புமாகத்தான் ஓட வேண்டியிருக்கிறது. இந்தப் பந்தய ஓட்டத்தின் எதிரொலியாக மன அழுத்தம், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவது, தூக்கமின்மை, …