Select a cover image
Searching for images...
Saving cover image...
கடல் கடந்து வாழும் ஒருவன், தன் இருப்பை, இந்த உலகுக்குச் சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும், கதைகளும். மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கடப்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களைச் சொல்ல முயல்பவை இவை
Genres
Shelves
More like this
தொடரும்
அலுமினியத் தம்ளர் தொங்கியபடி குடிநீர மண்பானையை ஊர் எல்லையில் வைப்பதிலிருந்து, ஊருக்குள் செருப்பணிந்து செல்லதடை, தோள் துண்டை கக்கத்தில் செருகிக்கொள்ள வேண்டும் என சுணங்கிக் க…
தா!
இந்தக் கதையில் வரும் கதாநாயகன் கொலை செய்யாத போது, போலிஸ் தரப்பில் வலுவாக உண்டாக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களை உடைத்து, குற்றவாளியாகக் கருதப்படுபவரை காப்பாற்றும் போதும்…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
விலை உயர்ந்த குற்றம்
இந்த நூல் விலை உயர்ந்த குற்றம், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Praba…
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
எப்படியும் ஜெயிக்கவேண்டும்
இந்த நூல் எப்படியும் ஜெயிக்கவேண்டும் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.