வெள்ளைத் தாமரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெள்ளைத் தாமரை

Vellai Thamarai

பதிப்பாளர் எழுத்தாளர் உறவு கணவன், மனைவி உறவு போல புனிதமானது சிறிதளவு கூட சந்தேகம் வரக்கூடாத உறவு இது. திருமகள் நிலையம் சார்ந்த விசா பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் திரு திருப்பதிக்கும் எனக்கும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலான நல்லுறவு நீடித்து வருகிறது. இது குருவருள். புத்தகம் நல்லா விக்குது என்ற மனமாரச்சொல்லத் தயங்காத பதிப்பாளர் இவர். இப்படி ஒரு நாவல் எழுதுங்கள். அப்படி ஒரு கட்டுரைத்தொகுப்பு செய்யுங்கள்…

Shelves
book பாலகுமாரன் நாவல்

More like this


ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

கடலோரக் குருவிகள்

ரொம்ப நாளா இந்த கடலோரக் குருவிகள் படிச்சு எழுதித்தரணும்னு நினைச்சுத் தள்ளிப்போய்கிட்டே இருந்தது. இன்னிக்கு மனசு சூழ்நிலை சரியா இல்லாததால, ஒரு ஆறுதல் தேடி உங்க புக் படி…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

உடையார் (பாகம் - 2)

சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…

தோழன்

இரண்டு எருதுகள் பூட்டி வண்டி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. வீட்டிலுள்ள முக்கியமான சாமானகளெல்லாம் ஏற்பட்டுவிட்டன. மாசு மருவில்லாத இரண்டு எலுமிச்சை பழங்கள் சக்கரங்கள…

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

உடையார் (பாகம் - 1)

தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் த…

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…

மனக் கோயில்

கனிவும் கருணையும் ஒருசேர இணையும்போது நம் மனம் அமைதி பெறும். நம் மனம் அமைதி பெற்றால் நாம் நம்மை உணர தலைப்படுவோம். நம்மை நாம் உணரத்தலைப்பட்டால் ஆன்மயோகம் பெருகும் (Interna…

இரும்பு குதிரைகள்

இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…