இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள்

Ilaignargalukaga Dolstoy Kathiagal

டால்ஸ்டாய் அவர்களை மேலேழுந்தவாரியாக ஒரு எழுத்தாளராகவே அறிந்திருக்கிறது. ஆனால் அவர் கதைகளைப் படித்து அதன் கருப்பொருளை உணர்ந்தவர்களோ டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர் கதாசிரியர். சிந்தனையாளர் என்கிற நிலைகளை எல்லாம் கடந்து அவரை ஒரு மகான் என்றே போற்றுவர். தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது டால்ஸ்டாய் கதைகளைப் படித்தார். அவரைத் தன் குருவாகவே மானசீகமாக ஏற்றுக்கொண்டார் . டால்ஸ்டாயின் கொள்கைகளையே தமது கொள்…

Tags
சரித்திரம் தலைவர்கள் சிந்தனைக்கதைகள்
Shelves
ஆர்.சி. சம்பத் book கதைகள்

More like this


சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்

ரஷ்ய நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தை ஆரம்பித்து, வளர்த்து, மக்களை ஒன்று திரட்டி ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியைக் கவிழச் செய்து, புதிய மக்களாட்சியை உருவாக்கிய புரட்சிக்கார்ர்,…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1

இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை

நாட்டுமக்கள், தம் நாகரிக நல்வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியம். அதுவே அவர்களது கலாச்சார, ப…

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…

வருச நாட்டு ஜமீன் கதை

ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…

ஆலமரம்

ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…