Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறுவன் சார்லி _ சாக்லேட் என்றால் உயிர் இவனுக்கு. சாக்லேட் தயாரிப்பில் மர்ம மனிதராகத் திகழும் வோன்காவின் ஃபேக்டரியைக் கடந்து தினமும் செல்லும் சார்லிக்கு அந்தத் தொழிற்சாலைக்குள் சென்று பார்வையிட வேண்டும் என்கிற அவா. ஒருசமயம், ஏதோ ஐந்து சாக்லேட்டுகளில் மட்டும் தங்க டிக்கெட் இருப்பதாகவும் அவை கிடைக்கப்பெறுபவர்களுக்கு வோன்காவின் ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும் அறிவிப்பு …
Genres
Tags
Shelves
More like this
தன்வினை தன்னைச்சுடும்
சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்று யதார்த்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல்வேறு பத்திர…
பறக்கும் மனிதன்
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…
கொடிகாத்த திருப்பூர் குமரன் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
அந்தோணியின் ஆட்டுக் குட்டி (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)
இந்தச் சிறுவர் நாவல், ''அந்தோணியின் ஆட்டுக்குட்டி.'' பல ஆண்டுகள் அசை போடப்பட்டு உருவான படைப்பு அந்தோணியின் ஆட்டுக்குட்டி. தம்பி, தங்கைகளை நாவலைப் படியுங்கள். சாலையில் பயணம்…
சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள்
இந்நூலில் சிறுவர்கள் மனங்கவரும் பறவைகள், விலங்குகள் போன்றவை குறித்து மிகுதியாகப் புனையப்பட்ட நீதி நெறிகள் அடங்கிய கதைகளாக அமைந்துள்ளன. பறவைகள், விலங்குகளின் நட்புமுறை, …
கையளவு களஞ்சியம்
சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தா…
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
சிறுவருக்கு இராமாயணம்
நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எ…