Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 192
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9798123413128
வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் ; மாரிஸ் கார்ன்பார்த் என்பவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தவாதியாக இருந்தவர். கிறிஸ்டோபர் காட்வெல், மாரிஸ்டாப் ஜார்ஸ்தாம்சன் ஆகியோரின் சமகாலத்தவர். அவரது அணுகுமுறை மார்க்சியத்தை மாற்றாமல் விளக்குவது என்பது மார்க்சிய வரலாற்றுக் கண்ணேட்டத்தில் முக்கியமாகப் பேசப்படுவது அடிப்படையானது மேற்கோப்பைத் தீர்மானிக்கும் சக்தி உள்ளது என்பது ஆகும். இதைத்தான் மார்க்ஸ் …
More like this
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 3
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
வந்தார்கள்... வென்றார்கள்!
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…
பிரெடரிக் ஏங்கல்ஸ்
ஏங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் நவீன கால பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் ஏங்…
ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…
பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?)
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…
அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்
பிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல் , மக்களோடு இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா , அதனால்தான் அவருக்குப் பல லட்சக்கணக்கான தம்பிகள்…
ரிக் வேத கால ஆரியர்கள்
ரிக்வேத ஆரியர்கள் 'என்னும் இவ்வாய்வு நூலில் இந்தியாவின் மேற்கிலிருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி - சப்த சிந்து நதிதீரத்தில் வந்…
பாண்டியர் வரலாறு
உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …
கரிகால் சோழன்
நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டு…
தமிழக வரலாறு
தமிழக வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தொல்லியல் சான்றுகளாக, இலக்கியப் பதிவுகளாக, இலக்கண விதிகளாக, வாழ்வியல் தத்துவங்களாகவே இன்று நம்மிடம் கிடைத்துள்ளன. ஆதி…
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 4
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…