Select a cover image
Searching for images...
Saving cover image...
மொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாதுர்யங்களும், சந்தர்ப்பங்களும் பின்னிக் கிடக்கின்றன. அனைத்துச் சமயத்தினரையும் ஒருங்கிணைக்கப் பெரும்ப…
Genres
Shelves
More like this
கடல் கொள்ளையர் வரலாறு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …
காமராஜர் வாழ்வும் அரசியலும்
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
தன்னை அறிதல் ஆனந்தம்
'எது அளந்தறிய முடியாததோஎது எல்லையற்றதோஎது வேறொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததோ அதுவே முடிவற்ற ஆனந்தம்
இலட்சிய வீரர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்
"எனக்கு முன்பாக நடந்து செல்லாதீர்கள், என்னால் உங்களளைத் தொடரமுடியாது. எனக்குப் பின்னால் நடந்து வராதீர்கள், என்னால் தங்களை வழிநடத்த முடியாமல் போகலாம். எனக்குப் பக்கமாய் வாருங்…
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
பிரபாகரன்: ஒரு வாழ்க்கை
பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு …
வாரன் பஃபட் பணக் கடவுள்
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் ட…
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…
ஔரங்கசீப்
உலகின் மிக வலிமையான இராணுவங்களில் ஒன்றாக உருவானது. ஔரங்கசீப் ஏராளமான உள்ளூர் கிளர்ச்சிகளை ஒடுக்கியிருந்தாலும் அயல் நாட்டு அரசாங்கங்களுடன் இவர் சுமூகமான உறவு முறைகளைப்…