ஒரு ஊரும் சில மனிதர்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரு ஊரும் சில மனிதர்களும்

Oru Oorum sila Manithargalum

வட்டார அழகை அள்ளிக்கொண்டு வந்து தமிழை வளப்படுத்தும் படைப்பாளிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் சோலை சுந்தரபெருமாள். அவரோட கீழத்தஞ்சை விவசாய மக்கள் மொழி ரொம்பவும் வசீகரமானது. முன் மழுங்கிய கூழாங்கற்களைப் போல வழுவழுப்பானவை. வாழ்வின் உயிர்ச்சூடு உள்ளார்ந்து ததும்புபவை. இந்த மொழி அழகு, அவருக்குக் கை கூடி வந்திருப்பது நிரம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது. பொல்லையில் பிடுங்கி அங்கேயே செத்தையில…

Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
சோலை சுந்தரபெருமாள் book கதைகள்

More like this


தப்பாட்டம்

தப்பாட்டம் ; கிராமத்துத் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிபோல முழிக்கிறேன். ஆனால் ஒன்று சொல்ல முடியும். காலம்காலமாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் என்னுடைய மண்…

நீ நீயாக இரு - கிருஷ்ணா 4

Author: ஓஷோ

எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…

விபரீதக் கோட்பாடு

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…

ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…

கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

பல்லக்குத் தூக்கிகள்

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …