காற்றினிலே அவள் தென்றல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காற்றினிலே அவள் தென்றல்

Katrinile Aval Thendral

சுமனசி -மனோகரன் காதல் மோதலில் தொடங்கியிருந்தாலும் வேகமாகவே வளர்ந்து வந்தது .அவனுடைய தம்பி வசீகரன் , அவளுடைய தங்கை அபி என்று பேசிக் கொள்ளும் விஷயங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போயிற்றே! திடீரென்று என்ன தான் ஆயிற்று ?அப்படி வெறுப்பும் அலட்சியமுமாய் அவன் பேசக் காரணம் தான் என்ன ?

Shelves
ரமணிசந்திரன் book நாவல்

More like this


மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

மாதொருபாகன்

Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

வைகை பெருகி வருமோ!

ரமணிச்சந்திரன் எழுதிய "வைகைப் பெருகி வருமோ" என்பது குறிப்பிடத்தக்க நூல். ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஒரு அறிவார்ந்த எழுத்தாளர். அவர் காதல் படைப்புகளுக்கு நன்கு தெரி…

குருபிரசாதின் கடைசி தினம்

தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…

என்னை யாரென்று எண்ணி...

என்னை யாரென்று எண்ணி ரமணிச்சந்திரனின் ஒரு சிறந்த புனைகதை படைப்பு. ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஒரு பழம்பெரும் எழுத்தாளர். தன் வாழ்நாளில் நிறைய தமிழ் காதல் நாவல்களை எ…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

தோட்டியின் மகன்

தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…

வில்லோடு வா நிலவே

இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…