Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
2004-ஆம் ஆண்டு வெளியான இந்நாவல், பழங்குடியின மக்கள் மீது அரசு எந்திரம் ஏவிய வன்முறையைச் சமரசமின்றிப் பதிவு செய்த மிக முக்கியமான நாவலாகும். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக சோளகர் பழங்குடி இனம் எதிர்கொண்ட சித்திரவதைகளை ஒரு வரலாற்று ஆவணமாகப் புனைவின் வடிவில் முன்வைக்கிறது.
Interested in this book?
Check Price on Amazon
Appears in following lists
Shelves
More like this
புத்தரின் பொன்மொழிகள்
Author:
பாலமுருகன்
துக்கம், துக்க உற்பத்திக்குக் காரணம், துக்க நிவாரணம், துக்க நிவர்த்திக்கு வழி பற்றிய உண்மைகளை அவரது தாய்மொழியான பாலிமொழியில் தெளிவாக விளக்கினார். அவரது உபதேசங்கள் தம்ம்பத…