Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளருமான தோழர் பி,சி ஜோஷி அவர்கள் எழுதிய இரண்டு அரிய கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல். மாமேதை லெனின் மகத்தான தஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி இந்தியா உள்ளிட்ட அன்றைய அடிமை நாடுகளின் சுதந்திர வேட்கை கொண்ட மக்களுக்கு, தேசிய செயல் வீர்ர்களுக்கு அளித்த ஆதர்சனம் மிகவும் போற்றுதலுக்குரியது. குறிப்பாக ,…
Genres
Shelves
More like this
மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்
மிகவும் பொறுமையாக வலிமையான கருத்துகளோடு நகர்த்திச் சென்றது. இதனை வாசிக்கும் நேரத்தில் பல விடயங்கள் நேரத்தைப் பற்றிக்கொண்டது இருந்தும் மார்க்சியக் கருத்துகள் போல் நிலைத்திரு…
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி
மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொ…
விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன?
மார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 18…
தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு
நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உ…
வரலாற்றில் முதலாளியமும் மதமும்
மார்க்ஸ் வரலாறை எங்கெல்ஸ் இல்லாமல் எழுத முடியாது. எங்கெல்ஸ் வரலாறை மார்க்ஸ் இல்லாமல் எழுத முடியாது. அத்தகைய தோழமை வாழ்வை வாழ்ந்தனர் மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும். மனிதகுல விட…
காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வா…
பொதுவுடைமை தந்தை கார்ல் மார்க்ஸ்
4 May 2018 — அறிவியல் சார்ந்த பொதுவுடமை கருத்துக்களை பலர் பேசியிருந்தாலும் அழுத்தமாக, ஆராய்சிகளுடன் இந்த உலகிற்கு சொன்னவர் இன்று ...
விழி திறந்தது வழி பிறந்தது
இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலு…
கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)
"ஏகபோகமும் எதேச்சதிகாரமும் ஏகாதிபத்தியமும் பிரிந்தும் பிணைந்தும் செயலாற்றும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மார்க்சியத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. மு…