Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 69
- Publisher
- Pustaka Digital Media
- Language
- TA
- ASIN
- B0BB9XLJR2
"அன்று நான் செய்த பிழை - இன்று உங்களை மணந்து கொள்வதால் மறையப் போவதில்லை." ராதாவின் இந்த தீர்க்கமான முடிவின் பின்னனியில் உள்ள அந்த இருண்ட கால நிகழ்வுகள் என்ன? அந்த கசப்பான சம்பவத்தினால் ராதா அனுபவித்த துன்பங்கள் என்ன? இறுதியில் ராதா தன் எதிர்கால வாழ்க்கையை யாரோடு அமைத்து கொள்ளப் போகிறாள். ராதாவின் இந்த தீர்க்கமான முடிவினை வாசித்து தெரிந்துக் கொள்வோம்.
Shelves
More like this
Vilvandi (Tamil Edition)
காதல் என்பது யாவருக்கும் சொந்தமான ஓர் இனிய உணர்வு. வயதான பிறகும் தன் கணவன் வாழ்ந்த வீட்டை பிரிய மனமின்றி தவிக்கும் பெண்; தன் குழந்தைக்காக தன் தலையில் சும்மாட்டினை சுமக்கும்…
Srimathi Mythili (Tamil Edition)
வீணர்களின் வம்பால் வளமான வாழ்விலிருந்து வறுமைச் சுழலுக்குள் தள்ளப்பட்டு, அதிலிருந்து தத்தளித்துத் தடுமாறி தன் கணவன் நீலகண்டனுடன் நீந்திக் கரையேறும் மைதிலி தன்னைத் துச்சமாக …
Marupadiyumaa? (Tamil Edition)
மனநலம் குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோர்கள் இருவரும்தான் காரணம் அதற்கு மனைவி பார்கவி மட்டுமே காரணம் என்று குறை கூறும் குருமூர்த்தி குடும்பம். தனது கடவுள் நம்பிக்கையி…
Meendum Penn Manam (Tamil Edition)
பெண்களைப் பார்த்தாலே வெறுப்பேறிய சுகுமாரின் மனத்தில், இப்போது திடீரென்று வசந்தம் வீசச் செய்தவள் தான் வீணா. ஆனால் வீணாவிற்கு சுகுமாரை பிடிக்கவில்லை. நாட்கள் செல்லச்செல்ல இவ…
Thai Pirakkattum (Tamil Edition)
லஷ்மி, மகளையும் கணவனையும் இழந்து மகனுக்கு வந்த நோயால் அவன் ஆறு மாதத்தில் இருக்கப் போகிறான் என்ற நிலையில் கனகத்திற்கு என்னவாயிற்று? சாகும் தருவாயில் சுயநலமாக யோசிக்கும் ம…
Arakku Maaligai (Tamil Edition)
மஞ்சுளா ஏழை குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களையும் பல கஷ்டங்களையும் அடைந்தவள். பின் பணக்கார மாளிகை வீட்டிற்கு வேலைக்காக செல்கிறாள். கிரிதரன் அம்மாளிகையின் எஜமானரின் புதல்வ…
Ivala En Magal? (Tamil Edition)
தட்டெழுத்து நிறுவனத்தின் ஜாப் டைப்பிங் பகுதியில் வேலை பார்க்கும் பார்வதியும், சுதர்சன் அண்ட்கோ செல்வரத்தினத்தின் மகன் ரவிக்குமாறும் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சந்திக்கிறார்…
Irandavathu Malar (Tamil Edition)
பணம், அந்தஸ்து என்ற ஆணவம் பிடித்த வசுந்தராவால் குடும்பமே நிலைகுலைந்து விட்டது. இச்செயலால் அவள் கணவன் அடைந்த துன்பங்கள் என்ன? வசுந்தரா மனம் மாறினாளா, இல்லையா? என்பதைக் காண …