Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 483
- Language
- TA
- ASIN
- B0CW1JP578
"மயக்காதே மாயா ". இவளை பற்றி நான் என்ன சொல்ல!. நிச்சயம் உங்களது இரத்த அழுத்தத்தை எகிற வைப்பாள். உங்கள் பக்கமிருந்து பார்க்கும் வரை. இதையே அவள் பக்கத்திலிருந்து பார்த்தால்! படித்து தான் பாருங்களேன்.. ஆன்டி ஹிரோயின் வகை நாவல் (Anti herion) . நிச்சயம் உங்களது மனதையும் மயக்குவாள். அழுத்தக்காரனான சேனாவை மயக்கியதை போல.. கதையை பற்றிய தங்களது விமர்சனத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ். ஸ்டார் ரேட…
Shelves
More like this
அல்லி மலர்க் கொடியே!!! (Tamil Edition)
வணக்கம் மக்களே, மீண்டும் அடுத்த கதையான " அல்லி மலர்க் கொடியே!!" மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அல்லி மலர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்ட…
எனை கொட்டித் தீர்க்கவா காதலே!
வணக்கம் மக்களே, எனை கொட்டித் தீர்க்கவா காதலே! புத்தகம் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது ஆன்டி ஹீரோயின் கதை. புத்தகத்தின் அட்டை படத்தை வைத்து, புத்தக…
" ஒரு முறை பார்த்த ஞாபகம் " (Tamil Edition)
" ஒரு முறை பார்த்த ஞாபகம்". அழகும் அறிவும் கூடுதலாக திமிரும் கொண்ட சம்யுக்தா (பிஸ்னஸ்வுமன்) அன்பும், ஆளுமையும், சற்றே கூடுதலான பொறுமையும் உடைய நிரஞ்சனுக்குமிடையே ஆன …
என் மேல் விழுந்த மழைத்துளியே!!! (Tamil Edition)
"என் மேல் விழுந்த மழைத்துளியே!!!" நறுமுகை தளத்தில் நடந்த போட்டியில் மூன்றாவதாக தேர்வாகி வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை. உறவுகளால் பெண்மையே இல்லாதவள் என்று சொல்லப்பட்டு…
"ஆழியிலே முக்குளிக்கும் அழகே" (Tamil Edition)
இது ஆன்டி ஹுரோ (Anti hero) கதை. அழுத்தமும் ஆளுமையுடனும் கூடிய தீரா, அவனிடம் மாட்டிக் கொண்டு உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சங்கமித்ரா.அவர்களது நண்பர்கள் கௌதம் மற்று…
" தயங்குவதேனடி தளிர் மலரே!!! " (Tamil Edition)
அனைவருக்கும் வணக்கம். “தயங்குவதேனடி தளிர் மலரே!!!” என்ற கதையின் மூலமாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ருத்ர வர்மன் மற்றும் நிஹாரிகாவை பற்றிய கதை …
மௌனம் பாதி! மோகம் பாதி! (Tamil Edition)
நேரடி புத்தகமாக வெளியான, மௌனம் பாதி! மோகம் பாதி! கதையின் வாயிலாக மீண்டும்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதினைந்து வயதில் விபத்தில் தன் நினைவுகளை இழக்கும்…
"கண்ணி வைக்கும் மானே!!!" (Tamil Edition)
"கண்ணி வைக்கும் மானே"இது என்னுடைய இரண்டாவது கதை.. ஆர்னி மற்றும் அமிர்தனின் அளவிலா காதலை சொல்லும் கதை.. பல வாசகர்களிடம் என்னுடைய அடையாளத்தை பதித்த கதை.. படித்து விட்ட…
உயிர் துளிரும் பேரழகா! (Tamil Edition)
உயிர் துளிரும் பேரழகா!.. நேரடி புத்தகமாக வாசகர்களை வந்தடைந்த கதை. தற்போது தங்களது பார்வையிலும்! முதல் திருமணம் தோல்வியில் முடிய, மறுமணத்திற்கு மறுத்தவளை மீண்டும் கட்ட…
" காதலாடும் கண்ணாமூச்சி " (Tamil Edition)
வணக்கம் டியர்ஸ், மீண்டும் மற்றொரு கதையின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் மணமக்களான நிரல்யா மற்றும் அஸ்வின் இருவரும் ஓரே …
"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (Tamil Edition)
போட்டியில் பங்கு பெற்று சிறப்பு பரிசு பெற்ற நாவல். அர்ச்சனா மற்றும் கதிருக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகான வாழ்க்கையை காதலும் காமெடியும் கலந்து எழுதியிர…