Select a cover image
Searching for images...
Saving cover image...
மலையமான் மாளிகையில் ஆதித்த கரிகாலனுடன் சேர்ந்து ஆபத்துகளும், மர்மங்களும் வளர்கின்றன. பல்வேறு சதிகளை முறியடித்து ஆதித்த கரிகாலன் திருமணம் புரிந்தானா? சோழர்கள் அரியணை ஏறக்கூடாது என்று கொலை செய்த கொலையாளர்களை மீறி, கூடலழகி தனது மணவாளனுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றினாளா?எனக் காண வாசிப்போம் கூடலழகி பாகம் 2.
Shelves
More like this
Deva Ragasiyam (Tamil Edition)
முழுவதும் திரை மறைவில் நடைபெறும் அரசியலை பற்றித்தான் இந்த நாவலில் கூறப்பட்டுள்ளது. பத்திரிக்கைகளில், நாளிதழ்களில், ஊடகங்களில் நாம் காண்பதோ நம்மிடம் உரைக்கப்படுவதோ உண்மையான…
Koodalazhahi - Part 1
ஒரே ஒரு கொலை! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது.சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்றுவரை விலகாத, சரித்திரப் பிரியர்களின் மனத்தைவிட்டு நீங்காத, மர்ம முடிச்சா…