நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...
Neeyindri Ponaal…, Naan Veezhnthu Poven…
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நீயின்றி போனால்..., நான் வீழ்ந்து போவேன்...
Neeyindri Ponaal…, Naan Veezhnthu Poven…
- பக்கங்கள்
- 516
- பதிப்பகம்
- Pustaka Digital Media
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B07DCQBZBC
ஒரு ஊருக்கு புதிதாக வரும் நாயகன், அவனுக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு... வில்லனை அழிக்க நினைக்கும் அவன் முயற்சியில், நாயகி குறுக்கே வந்தால் பழி வாங்குவானா? அவளுக்கென விலகுவானா? அவள் பெற்றவருக்காக நிற்பாளா? கொண்ட கணவனுக்கு வேண்டி பார்ப்பாளா? உறவுச் சிக்கல்கள் எப்படி அவிழும்?
Shelves
More like this
சிப்பி தேடும் மழைத்துளி?
Infaa, young budding author is well known among ladies readers.
தித்திப்பாய் சில பொய்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…
கனவே கனிவே...
தன் திருமணம் மிகப்பெரும் துரோகத்தால் முடிவுக்கு வந்திருக்க, திருமண பந்தத்தின் மீதே பெரும் வெறுப்பு கொள்ளும் நாயகனும், திருமணம் என்றாலே அதில் இருக்கும் பிரச்சனைகள் தனக்கு வ…
நதியை மீட்டும் நாணல்...
மாயோன் திருப்புகழோட முதல் வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போக, அவனோட இரண்டாவது திருமணமும் அவன் வெறுக்கும் ஒரு பொண்ணோட நடந்தால் என்னவாகும்? ஸ்ரீமதியோ மாயோனை மா…
ஆசை மேகம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்த…
கண்ணாமூச்சி ஏனடா...
ஒரு காதலினால் பாதிக்கப்படும் நாயகன், நாயகியின் குடும்பத்தில் மீண்டும் ஒரு காதல் கூடாது என இருக்க.... நாயகன் நாயகிக்கு இடையில் காணாமலே முளைவிடும் காதல்... அந்த காதல் க…
ஜீவன் ரெண்டும் சேர்ந்ததே...
வெளி மனிதர்களிடம் பேசக் கூட தயங்கும் நாயகி, வீட்டுப் பறவையாக, கூட்டுப் பறவையாக அவள் வாழ, கல்லூரி கூட முடிக்காத அந்த கூட்டுப் பறவைக்கு அவளது தாய் திருமணம் செய்ய நினைத்…
வெண்பனி சிலையே...
அமுதனின் வாழ்க்கையில் யாரை அதிகம் வெறுத்தானோ அந்த மிருதுளாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை. மிருதுளாவோ அமுதனுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். அதை நினைத்து அ…
நெஞ்சுக்குள் பொத்தி வைத்தேன்...
எதற்குமே உபயோகம் இல்லை, எந்த திறமையும் இல்லை என பெற்றவரால் இகழப்பட்டுவரும் நாயகனை, உனக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும் என அவளை அறியாமலேயே அவனைத் தூண்…
எந்தன் தஞ்சம் நீயே... பாகம் 1
பிறந்தது முதல் அத்தை மகனைக் கணவனாக எண்ணி வாழ்ந்துவரும் நாயகி. அவளைத் துளியும் விரும்பாத, அவளை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திவிட்டு உதறித் தள்ளும் அத்தை மகன். அவனது சுயரூபம்…
உன்னை கண் தேடுதே...
சொந்தமாக தொழில் செய்யும் நாயகி. அவளது பிஏ வாக நாயகன். இவர்களுக்குள் தொழில்முறை உறவு மட்டுமே இருக்க, சூழ்நிலையின் காரணமாக இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் இவர்களது…