Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 607
- Language
- TA
- ASIN
- B0BF5WWBZX
“கட்டிக் கரும்பே குட்டித் திமிரே” இரண்டு நாயகர்கள் மற்றும் நாயகிகள் கொண்ட கலகலப்பான கதைக்களம். காதல், பாசம், ஏமாற்றம், மகிழ்ச்சி என்று அனைத்து உணர்வுகளும் கொண்ட உணர்வுக் குவியலை எனது பாணியில் கதையாக வடித்துள்ளேன். இந்தப் புதினம் வழக்கம் போல உங்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயம் இல்லை. உங்கள் பின்னூட்டங்களை, கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். அன்புடன், ஜனனி நவீன் …
Shelves
More like this
வேள்வியாய் ஒரு காதல் Part 1&2 (Tamil Edition)
மீண்டும் ஒரு காதல் கதை எனது பாணியில். காதல், நட்பு, பாசம், ஏமாற்றம் என்று அனைத்து உணர்வுகளின் கலவை. இரண்டு பகுதிகள் part1&2.
சப்தபதி - இரண்டாம் முடிச்சு : Sapthapathi (Tamil Edition)
Sapthapathi - இரண்டாம் முடிச்சு. முதல் பகுதியான பாணிக்கிரகணத்தின் கிளைக்கதை. குடும்ப உறவுகள் மற்றும் காதலை மையமாக கொண்ட கதை.
களவு கற்று காதல் கொண்டேன் : Kalavu katru kaathal konden (Tamil Edition)
Package of love, sentiment and family drama. Usual love Story in my style.
பாணிக்கிரகணம்: Paanikiraganam (Tamil Edition)
A simple family based love Story in my own style. Hope you all like கோதை & அர்ஜுன் மூன்று முடிச்சில் இது முதல் முடிச்சு. இதை தொடர்ந்து சப்தபதி, மாங்கல்ய த…
மீட்டாத வீணையே.. விரலோடு கோபமா?: Meettaatha veenaiye viralodu kobama (Tamil Edition)
No description added
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ (Tamil Edition)
இது எனது முதல் கதை. காதலில் நம்பிக்கையின் முக்கியத்துவம் உணர்த்தும் கதை. மனோரஞ்சன் - மித்ரா நிச்சயம் உங்கள் மனதை கவரும் படி இருப்பாங்கன்னு நம்பறேன். நன்றி
தொடரும் பயணம் உன் தோள் சாய்ந்து (Tamil Edition)
Pentopublish4 இது எனது மற்ற கதைகளில் இருந்து சற்று மாறுபட்டது. Fiji நாட்டில் நடை பெரும் World's toughest games என்ற போட்டியில் 642 கிலோ மீட்டர் தூரத்தை cycling,…
அவளும் நானும் அலையும் கரையும் - part1
எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை. திருமணத்தில் முடிந்த காதல் யாவும் நிலைத்து நிற்பதும் இல்லை. தொலைத்து விட்டதாக நினைத்த அவனது காதல் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாரா…
நின்னையே சகியென்று சரணமெய்தினேன் (Tamil Edition)
காதலுக்கும் வஞ்சத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் நாயகன். பகடைக்காயாக நாயகி. அவனது கடந்த கால ரணங்களும் இழப்புகளும் ஏராளம்.அதற்கு வஞ்சம் தீர்த்து காதலையும் தக்க வைத்து கொள்…