Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 421
- Language
- TA
- ASIN
- B08KGSYTDN
படிப்பு, அந்தஸ்து, வாழ்க்கை முறை என்று எல்லா வகையிலும் இரு வேறு துருவங்களாக இருக்கும் நாயகனும் நாயகியும் விதி வசத்தால் வாழ்க்கையில் இணைய நேரும் போது அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே கதை. விதியின் வசத்தால் இறுகி இருக்கும் டேரர் நாயகன், அதிர்ந்து பேசவே பயப்படும் ஐயர் ஆத்து மாமியாக நாயகி இவர்களை மையமாக கொண்ட கதை களம்.
Shelves
More like this
உன்னை அமுதவிஷமென்பதா..!! (இரண்டாம் பாகம் ): Unnai Amuthavishamenbatha..!! (Irandam Baakam ) (Tamil Edition)
அம்ருவின் வாழ்வில் புயலென நுழைந்தவனின் தவறால் தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகளையும் பாதிப்புகளையும் சுமந்து கொண்டு வெளியேறியவளின் வாழ்க்கையில் இனி என்ன என நடக்கும்.. இவளுக்கா…
உயிரென உனை சேர வா..!! 1: Uyirena Unai Serava..!! 1 (உயிரென உனை சேரவா..!!) (Tamil Edition)
மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…
என் அன்பு காதலா..!!: En Anbu Kadhala..!! (Tamil Edition)
எதிர்பாரா ஒரு பயணத்தில் சந்திக்கும் இருவருக்கும் இடையில் இப்படி காதல் மலர்ந்தது.. அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒன்று சேர்ந்தார்களா..? காதல் என்றாலே வில்லன் உண்டு தானே.. …
தழலாய் நின் நேசம்..!!: Thazhalaai Nin Nesam..!! (இழை Book 1) (Tamil Edition)
ஒரே அரசியல் கட்சியை சேர்ந்த இரு குடும்பங்கள். குடும்ப பகையால் மனதளவில் பிளவுப்பட்டு நிற்கும் இரு குடும்பங்கள். நாயகியின் குடும்பத்தின் மேல் தீரா பழி வெறியோடு இருக்கும் நா…
பூ எழுதும் கவிதை..!!: Poo Ezhuthum Kavidhai..!! (Tamil Edition)
அத்தை மகன், மாமா மகளுக்கு இடையே நடக்கும் காதல் கதை. திருமணம் வேண்டாமென நினைக்கும் நாயகன், கல்லூரி முடித்தவுடன் வேலை பார்க்க ஆசைப்படும் நாயகி. இரு வீட்டின் தொந்தரவை சமா…
கையில் மிதக்கும் கனவா நீ ..!! (இரண்டாம் கனவு): Kaiyil Mithakkum Kanavaa nee..!! (Irandaam Baakam) (கையில் மிதக்கும் கனவா நீ..! Book 2) (Tamil Edition)
இந்த கதையின் முதல் பாகத்தில் கடமை தவறாத அதிகாரியாக சஞ்சய் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் தொடர்ச்சியும் காதலால் இணைந்த மண வாழ்க்கையில் இவனின் அதிரடியால் வரும் இடையூறும் ஒன்…
சித்திரையில் நீ மார்கழி..!!: Chithiraiyil Nee Markazhi..!! (இழை Book 2) (Tamil Edition)
எதிர்பாரா ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்தித்து அனைவரிடமிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டு மனதளவில் இறுகிப் போய் இருந்த நாயகனின் வாழ்வில் இதே போல் வாழ்வில் சந்தோஷமென்பதையே…
உன்னில் என்னைத் தேடுகிறேன்..!!: Unnil Ennai Thedukiren..!! (Tamil Edition)
அத்தை மகன் மாமன் மகள் உறவிருந்தும் சிறு வயதிலிருந்து ஒருவரை ஒருவர் அறிந்திராத இருவர் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்ந்து எதிர்பாராமல் வாழ்க்கையில் இணையும் போது நடக்கும் நிகழ்வ…
சதிராடுதே மனமே..!!: Sathiraaduthe Maname.!! (Tamil Edition)
காதலித்தவளின் துரோகத்தால் திருமணமே வேண்டாமென்ற முடிவில் இருக்கும் நம் கதையின் நாயகன் தன் தாயின் வற்புறுத்தலினால் மாமன் மகளை மணக்க சம்மதிக்கிறான். பதின்மவயதில் இருந்து நாயக…
மழலை நேசம்..!! : Mazhalai Nesam..!! (Tamil Edition)
சிறு வயதிலிருந்து தன் அத்தை மகன் ரித்விக்கின் மேல் கொண்ட பாசம் ஒரு கட்டத்தில் நேசமாக மாறி, இவனோடே தன் வாழ்க்கையென கனவு கண்டிருக்கும் நக்ஷத்திராவுக்கு, ரித்விக் தன் அத்தை மக…
உயிரென உனை சேரவா..!! 2: Uyirena Unai Serava..!! 2 (Tamil Edition)
மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…
மெல்ல உனதாகிறேன்..!! : Mella Unathaakiren..!! (Tamil Edition)
இருமணம் இணையும் திருமண பந்தம் தவறாகி போன இருவரும் மறுமணத்தில் இணையும் கதை.எதிர்பாரா திருப்பங்களோ அடுத்து என்ன நடக்குமோ என்பது போன்ற திடுக்கிடல்களோ இல்லாமல் தெளிந்த நீர…