கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...! பகுதி 1 (Kollamal Kondru Puthaithene Mannipaya - Part 1) (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...! பகுதி 1 (Kollamal Kondru Puthaithene Mannipaya - Part 1) (Tamil Edition)

None

Pages
425
Language
TA
ASIN
B09BR87YRX

முன்பு நடந்த ஒரு அவல சம்பவத்தால் நாயகியை இரக்கமின்றிப் பழிவாங்கும் நாயகன். பழிவாங்கியபின் பாவக்கணக்கை எங்கு சென்று கரைப்பது... அதைத் அவளிடமே கரைக்க நினைக்கிறான். அவளோ செய்த பாவத்திற்குத் தண்டனையாய் அவனை விட்டு விலகி விலகிச் செல்கிறாள். விலகிச் செல்லும் அவளின் கசப்பை கரைக்கச் செய்வானா, அவனை ஏற்றுக்கொள்ளச் செய்வானா? கருகிய காதல் மீண்டும் மலருமா? காலம் கடந்த பின் வேண்டி என்ன பயன்? கெஞ்சும் அவனை மிஞ்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
விஜயமலர் Vijayamalar book

More like this


வெந்தும் தணியுமோ காதல் - (பாகம் - 02) (Tamil Edition)

குறும்பும் அதீத பிடிவாதமும் கொண்டவள் நாயகி நேயநறுமை. வீட்டிற்கு விருந்தினனாக வரும் நாயகன் ஆதியதுலனின் மீது காதல் கொல்லும் நேயநறுமை, அந்தக் காதல் தோல்வியில் முடிய யார…

3.3/5 · 23 ratings
Check Price

தொலைந்த எனை மீட்க வா...! (Tamil Edition)

எனதன்பு வாசகப் பெருமக்களே.. தொலைந்த எனை மீட்க வா...! என்கிற புதிய நாவலோடு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. திகழ்வஞ்சி வசதியான வாழ்வுக்கு ஆசைப்பட்…

Check Price

வெந்தும் தணியுமோ காதல்... (பாகம் - 01) (Tamil Edition)

குறும்பும் அதீத பிடிவாதமும் கொண்டவள் நம் நாயகி நேயநறுமை. வீட்டிற்கு விருந்தினனாக வரும் நாயகன் ஆதியதுலனைக் கண்டதும் ஆரம்பத்தில் அவனை வெறுத்தாலும் பின்னர் காதல் என்னும் மாய…

Check Price

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா பாகம் 2 (Kollamal Kondruputhaithene Mannipaya Part - 2) (Tamil Edition)

கொல்லாமல் கொன்றுபுதைத்தேன் மன்னிப்பாயா பாகம் இரண்டு - பாகம் ஒன்றில் தன் சகோதரிக்கு நடந்த அநீதியால், பழிவாங்கவென்று நாயகியைக் கொல்லாமல் கொன்று புதைக்கிறான் நாயகன் அபயவிதுலன்…

4.3/5 · 97 ratings
Check Price

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா! - பாகம் 3 (Kollamal Kondru Puthaithene Mannipaya! part- 3 (Tamil Edition)

நாயகன் அபயவிதுலன். நாயகி மிளிர்ம்ருதையின் தந்தை செய்த அநீதியால் அவரைப் பழிவாங்கவேண்டி நாயகியை சீரழிக்கிறான். நாயகியின் தந்தைக்குத் தண்டனை கொடுத்தாயிற்று. ஆனால் அவன் மனத…

4.1/5 · 77 ratings
Check Price