Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நிழலடி நீ நிரஞ்சனா!
Nizhaladi Nee Niranjana!
- பக்கங்கள்
- 222
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0FJS1TKC8
ஏழு வருட திருமண வாழ்க்கையில் கணவன் துவாரகன் அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கும் நிரஞ்சனா ஒருநாள் தன் கணவனும் தோழி மியாவும் அதீத நெருக்கத்தில் இருப்பதை கண்டு இருவரும் சேர்ந்து தனக்கு துரோகமிழைத்ததாய் மனமுடைந்து போகிறாள்.. திருமண வாழ்க்கை சலித்து விட்டதாகவும் மனைவியை வெறுப்பதாகவும் சொல்லிவிட்டு மியாவோடு வீட்டை விட்டு வெளியேறுகிறான் துவாரகன்.. அடுத்து நடந்தது என்ன.. வாருங்கள் கதையோடு பயணி…
Shelves
More like this
பனியில் நனைந்த சூரியன்
பனிமலர் ஒரு சாதாரணப் பெண். அவளது தந்தை விஷ்வா அவளை உயிரைப் போல நேசிக்கிறார். ஆனால் அவள் வாழ்க்கையில் சூரியவம்சி என்ற மர்மமான இளைஞன் நுழையும்போது, எல்லாமே தலைகீழாக மா…
மோகநிலவே! காதல் மலரே!
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து க…
பிரியமுடன் ஒரு சித்ரவதை
தன் தாயைப் போன்ற ஆளுமையும் துணிச்சலும் கொண்ட ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நர்மதாவை விரும்புகிறான் பிரபஞ்சன் வாசுதேவன். ஆனால், விதி அவனது எதிர்பார்ப்பிற்கு ம…
இரதியின் இராவணா!
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…
அனிச்சம் தீண்டிய அரிமா அவன்
திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்த…
கலைமகள் கைப்பொருளே!
அழகில்லை.. பெண்மைக்குரிய எந்த சாயலும் இல்லை என்று பெற்றோர் முதற்கொண்டு அனைவராலும் வஞ்சிக்கப் படும் வீரமும் விவேகமும் கொண்ட மங்கை ருத்ரவீணா. பெண்கள் மையல் கொள்ளும் அழகனான யஷ…
உன் தவம் நான்! என் வரம் நீ!
போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால்…
தேவனின் தேனமுதம்
கிராமத்திலிருந்து தனது மாமன் மகள் சிவாங்கியை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னை வருகிறான் ஆழித்தேவன்.. மாமன் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இன்னொருவனின் மனைவியாக ஒருத்தி…
வந்தாள் மஹா லஷ்மியே! முழுத்தொகுப்பு
குடும்பத்திற்கு பொருந்தாத.. பிடிக்காத இரு பெண்களை தெய்வ நம்பிக்கையை பொய்யாக்க மனைவியாக்கி அழைத்துவரும் பைரவ்.. பார்கவ்.. மஹா லஷ்மி இருவரும் மனங்களை வென்றனரா.. வெறுப்பை …
நட்சத்திர பந்தலில்!
திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகன் சித்தார்த்.. இயக்குனன் ஷ்யாம் ஜென்ம விரோதிகளாய் ஒருவரை ஒருவர் வெறுக்க காரணம் என்ன..? இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற …
மழை பூக்களே!
கர்ப்பகால பரிசோதனையில் HIV பாசிட்டிவ் என உறுதி செய்யப் பட கணவனால் குடும்பத்தாரால் புறக்கணிக்கப் படுகிறாள் சுப்ரியா.. அடுத்து நடந்ததை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வ…
தேன்பூவே வா! தென்றல் தீண்ட!
கதையிலிருந்து சில துளிகள் "என்னது.. நீங்க.. எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்கீங்களா?".. சட்டென அவன் பக்கம் திரும்பி அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.. "ஹான்.. ஏன்.. உனக்கு தெரி…