Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 192
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
ஒரு மனிதனக்கு நடக்கும் திருமணம் புதுமனைப் பிரவேசம், பிள்ளைப்பேறு பதவி ஏற்பு போன்ற பல நல்ல விஷயங்களை விடவும் அவன் மரணம் ஒரு முக்கியமான பதிவாகும். மேற்கண்ட நல்ல விஷயங்களைப் புறக்கணித்தவர்கள் கூட மரணத்தை புறக்கணித்துவிடக்கூடாது. மரணம் ஒரு சோக நிகழ்வுதான் மனதை மிக பாதிக்கும் ஒரு சம்பவம்தான். என்றாலும் மரண நிகழ்வில் பங்கேற்கும் போது தான் ஒரு மனிதன் உன்னதமான பித்ரு ஆசிகளைப் பெறுகிறான். பங்கேற்காமல் அலட…
Genres
Tags
Shelves
More like this
தேடாதே தொலையாதே
இத்தொகுப்பிலுள்ள நாவல் பற்றியும் நான் சற்று சொல்லியாக வேண்டும். இவை மாத நாவல்களாக வெளிவந்தவை! மாத நாவல்கள் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. 'மாத நாவல்கள் ஒரு வெகுஜன ச…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …
மகா பெரியவர் பாகம் 1
மகா பெரியவர் என்னும் இந்த நூல் என் நூல்களிலேயே மிக பவித்ரமானது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி பரமாச் சாரியார் என்றும், பெரியவர் ...
சித்தர்கள் ராஜ்ஜியம்
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…
கரைந்த நிழல்கள்
தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…
குற்றப் பரம்பரை-1
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
எட்டு திசை நான்கு வாசல்
ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா