மாய விழியால் மனம் பறித்தாய் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாய விழியால் மனம் பறித்தாய் (Tamil Edition)

None

Pages
341
Language
TA
ASIN
B0DJ9MJPGB

அவள் இறங்கும் முன்னே அருகில் இழுத்து, அவனைக் கட்டி இழுக்கும் கண்களில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் “ஈவினிங் நான் பிக்கப் பண்ண வரேன்...” என்று சொல்ல, மறுக்க தோன்றாமல் தலையசைக்க,

“உன்னோட ரியாக்ஷன் எப்ப மாத்த போற அபி? முதல் முறை கிஸ் பண்ணும்போது அதிர்ச்சியா, ஆச்சரியமா பார்த்த. அடிக்கடி பண்ணும் பொழுது கண்ணுல, வேற ரியாக்ஷன் காட்டலாமே...” எனவும் மீண்டும் அதே பாவனை காட்ட,

“கொஞ்சமா லவ் பீலிங்ஸ் காட்டலாம்ல.…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நிரோஷா கார்த்திக் Nirosha Karthick book

More like this


தாலாட்டும் கீர்த்தனம்.. சரணம்..!! (Tamil Edition)

யமுனையில் உறுகிடும் நாள் இதுவோ கதையில் வரும் பிரகாஷின் கதை..

4.5/5 · 100+ ratings
Check Price

இதம் தரும் இணையே (Tamil Edition)

கண்டேன் கனிந்தேன் கலந்தேன் கதையில் வரும் ராகவனின் கதை “சீரியஸா பேசிட்டு இருக்கேன்-க்கா. புரிஞ்சுக்காம தூங்க போறேன்னு சொல்ற.. இவருக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க..…

Check Price

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோகம் (Tamil Edition)

சினிமா படத்தாயாரிப்பாளர் ஜெயதேவுக்கும், ஹீரோயின் நீத்து மஞ்சரியின் உதவியாளரான அமிர்த வர்ஷினிக்கும் இடையே மலரும் ஈர்ப்பு எப்படி காதலாக மாறுகிறது? இரண்டு ஆளுமை…

Check Price

கண்டேன்..! கனிந்தேன்..!! கலந்தேன்..!!! (Tamil Edition)

திருமண மேடை வரை சென்று புகழின் திருமணம் நின்று விடுகிறது. அவனின் அம்மாவின் அழைப்பின் பெயரில் புகழின் திருமணத்துக்கு சென்ற வானதியின் வாழ்க்கை மொத்தமாக தடம் புரள்கிறது.…

4.2/5 · 100+ ratings
Check Price

யமுனையில் உருகிடும் நாள் இதுவோ..! (Tamil Edition)

ஒரே வீட்டில் கணவனுடன் வாழ்ந்தாலும், மன வலியுடன் கணவனின் அன்பை பெற முடியாமல்,விரக்தியுடன் வாழும் யமுனா,கணவனின் அன்பை பெற்றாளா. நந்தா மனம் மாறி மனைவியை ஏற்றுக் கொண்டானா.…

Check Price

மௌனமே நம் வேலியாய்..!! (Tamil Edition)

அந்த இரவை கடந்து விட்டால் போதும் என்ற மனநிலை தான் கணவன் மனைவி இருவருக்கும்..!

Check Price

மௌனமே நம் வேலியாய்..!!: part 2 (Tamil Edition)

முதல் பாகத்தில் பிரிந்து சென்ற குருவும்,அணுவும் இந்த பாகத்தில் சேர்ந்தார்களா? குரு,தன் தவறை உணர்ந்தானா? அணுவின் உணர்வுகளை புரிந்து கொண்டானா ,இரண்டாம் பாகத்தில் தெரிந்துகொள்…

Check Price