தேடிக்கொண்டே இருப்பேன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேடிக்கொண்டே இருப்பேன்

Thedikkonde Iruppen

விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையைக்கார் சென்று அடைவதற்குள் ஒரு யுகம்போல தாயமானவருக்கு நேரம் நீண்டு கனத்தது.மீனாட்சி இறந்து போனதிலிருந்து அவருக்குப் பொருமை குறைந்து விட்டது உண்மைதான்.இன்று அது ஓரேடியாக வற்றிப்போய் விட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு கப்பல் போன்ற அவரது பென்ஸை லாகவமாக ஓட்டியபோதிலும் டிரைவர் கந்தசாமி மீது எரிந்து விழத்துடித்தார்.தேடிக்கொண்டே இருப்பேன் நாவல்க…

Tags
கற்பனை சிந்தனை கனவு நகைச்சுவை சிரிப்பு மகிழ்ச்சி
Shelves
லக்ஷ்மி book நாவல்

More like this


ஐந்தாவது அத்தியாயம்

ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

சூரியகாந்தம்

இருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன் கூட்டியே அறிந்து கொண்டி.ருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ …

பெண்மனம் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

இந்த பெண்மனம் நாவலில் சந்திராவின் உள்ளத்தை அவள் தந்தை கல்யாணராமய்யரும் சித்தி பார்வதியும் அறிய முடியாது தவிக்கிறார்கள். ஜெகந்நாதன், சந்திரா ஆகிய இருவர் உள்ளங்களும் ஒன்றையொன்ற…

ஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்

ஆப்பிரிக்காவில் பல வருடங்கள் எனது வைத்தியத் தொழிலில் ஈடுபட்டேன். தற்போது தாயகம் திரும்பிவிட்ட என் உள்ளத்தில் மேலும் பல கோணங்களிலும், எனது ஆப்பிரிக்க அனுபவங்கள் கட்டுரைகளாக …

உயிரே ஓடி வா

இந்த 'உயிரே ஓடி வா' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில…

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

குருபிரசாதின் கடைசி தினம்

தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…