Select a cover image
Searching for images...
Saving cover image...
Megam Vandhu Thalatta - part (1): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (1) (Tamil Edition)
None
திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மேகம் வந்து தாலாட்ட
user_1458
★ 5/5awesome story
This is the first time I have read saranya hems ‘s book Awesome story must read everyone good on you Saranya 👏👏👏👏👏👏👏👏💐
user_1457
★ 5/5U created a magic with this story... Mega... Athi... Love... Family.... Moni, pallavan, amuthan, subathra, devaraj... Such lively characters... Fell in love with this story🤝🤝🤝
user_1456
★ 5/5My favourite story....adhi❤️mega always my favourite.....adhiran always my love..... unimaginable love....love love love only ....this story full of love....saranya mam always rocking ❤️..... beautiful 😍😍😍😍😍
user_1455
★ 5/5The best novel Adhi and his megham wow The best family romance with spicy moments 😁 Adhi and megam best combo's for our romantic heart
user_1454
★ 5/5Wow. What a story. Athiran love semma. Name selection superb.Hats off Saranya mam.you are always rocking. 👌 eager to read second part
user_1453
★ 5/5Superb love story . . . . . Athi and mega Superb . . . . Alaghana kavithai mathri Athi Yoda love . . . . .Nalla irunthichu ....2 nd part romba super ....
Shelves
More like this
Mullai Vana Kulire: முல்லை வன குளிரே (Tamil Edition)
எதிர்பார்க்கும் வாழ்க்கை ஒன்று. எதிர்பாராத நேரத்தில் நாயகிக்கு எதிர்பாராத ஒருவனுடன் பிணையும் வாழ்க்கை வேறு. முல்லைவனத்தின் குளிரில், அமர்நாத் குறிஞ்சியின் மனங்களின் சங்கமம்.<…
Swarangalin Aranaay: ஸ்வரங்களின் அரணாய் (Tamil Edition)
ஸ்பூர்த்தி அஷ்வினின் காதல் கதை (மேகம் வந்து தாலாட்ட கதையின் அடுத்த தலைமுறையினர் கதை)
Nenjora Nilave: நெஞ்சோர நிலவே (Tamil Edition)
காதல் கதை. நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது …
kavidhai pesum vaanam : கவிதை பேசும் வானம் (Tamil Edition)
கவிதை பேசும் வானம் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. மூத்த மருமகனின் பேராசையால் வலுவிழந்து நிற்கும் குடும்பம் இளைய மருமகனின் வரவால் எப்படி மீள்கிறது என்பதன் கதை. …
Madal Poottha Mullai: மடல் பூத்த முல்லை (Tamil Edition)
எதிர்பாராமல் நடைபெறும் திருமணமும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும், காதலும் கலந்த கதை.
Thoorigai Vanamadi: தூரிகை வனமடி (Tamil Edition)
வனமுகிலன் ஓவியா இருவரது குடும்பமும், அதன் பின்னணியும் சார்ந்த காதல் கதை
Nilaveriyum Iravugalil: நிலவெரியும் இரவுகளில் (Tamil Edition)
அவர்கள் முன்னால் ஜீப் வந்து நிற்கவும் சரியாய் இருக்க, பார்த்ததுமே உயிர் சுருண்டுவிட்டது ஆதிராவிற்கு. ரத்னவேல் மகாலிங்கம் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான். பார்வையி…
Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)
திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…
En Thunaiyezhutthu Neeyagave: என் துணையெழுத்து நீயாகவே (Tamil Edition)
இந்த கதை அரசியல் பின்புலமும், அதில் காதலும் கலந்த கதை
sooriyanavanin aazhkadal: சூரியனவனின் ஆழ்கடல் (Tamil Edition)
இந்த கதை முழுக்க முழுக்க ஒரு வட்டார வழக்கு மொழிநடையை சுமந்தது. அடங்காபிடாரி, வாயாடி என்ற பட்டபெயருடன், தேனீ போல் சுறுசுறுப்பாய் சுழலும் நாயகி ஆழ்கடலே. பெண்ணிவள் ஆழ்…
Kanmani Naanun Nijamallava - part 1: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1 (Tamil Edition)
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…
உனதாகிடும் ப்ரியங்களில்
அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு விறுவிறுப்பான காதல் கதையாக இந்நூல் அமைகிறது. அபூர்வன் யாஜ்வின் மற்றும் ஸ்வாஹதா ஆகிய இருவருக்கு இடையிலான ஆழமான காதலையும், அவர்கள் சந்…