Select a cover image
Searching for images...
Saving cover image...
இருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன் கூட்டியே அறிந்து கொண்டி.ருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ என்னவோ ஆனால், வழக்கம் போல் இரவு எட்டு மணி ஆவதற்குள் கிராமத்தின் நடுநாயகமாக இருந்த மேலத்தெருவில் ஜன சந்தடி அடங்கிக் காணப்பட்டது. மார்கழி மாத ஊதக் காற்றிற்கும் பனிக்கும் பயந்தவர்கள் போல் தெரு மக்கள், அஸ்தமிக்கு முன்பே தங்கள் இரவு…
Genres
Shelves
More like this
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
பெண்மனம் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
இந்த பெண்மனம் நாவலில் சந்திராவின் உள்ளத்தை அவள் தந்தை கல்யாணராமய்யரும் சித்தி பார்வதியும் அறிய முடியாது தவிக்கிறார்கள். ஜெகந்நாதன், சந்திரா ஆகிய இருவர் உள்ளங்களும் ஒன்றையொன்ற…
கணவன் அமைவதெல்லாம்
மாதவி தான் மனப்பூர்வமாகக் காதலித்த சந்திரனை மணந்து கொள்ள முடியாது போனதால் பூபதியை மணந்து அவனது அன்பான அரவணைப்பால் இனிதே இல்லறம் நடத்துகிறாள். சந்திரனை மாதவியிடமிருந்…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
புனிதா ஒரு புதிர்
இந்த நாவலின் முதலும் முடிவுமாகப் புனிதாவின் வாழ்க்கையிலுள்ள புதிர் ஒன்று திகழ்கின்றது. அப்புதிர், அவள் கைப்பிடித்த தன் கணவனை விவாகரத்து செய்வதற்கும் பின் தன் கண்ணின் கருமணி…