என் சலன சிதறலே... (Tamil Edition)
Select a cover image
Searching for images...
Saving cover image...
என் சலன சிதறலே... (Tamil Edition)
- பக்கங்கள்
- 277
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0F89N34GM
“என்னோட ப்ரைவசில மூணாவது மனுஷங்க தலையை நுழைக்கிறது எனக்கு பிடிக்காது”
அவள் மூணாவது மனுஷங்க என கூறியதும் கோபம் கொண்டவன், “அவங்க என்னோட அம்மா” என்றான் அவளை திருத்தும் விதமாக.
“சோ வாட், கணவன் மனைவி உறவுல மத்தவங்க எல்லாருமே மூணாவது மனுஷங்க தான். அதுவும் என்னோட டிரஸ் கோட் பத்தி அவங்க எப்படி பேசலாம்” என்றாள் காரமாக.
திருமணம் ஆன முதல் நாள் கணவனும் மனைவியும் கட்டில் சண்டை போடுவதை விட்டு விட்டு வார்த்தை ச…
Shelves
More like this
வன்காதல் செய்வேன் கண்மணியே... (Tamil Edition)
பேச்சு வராமல் தடுமாறியவள் கண்கள் கலங்கி போனது. அவளையே கூர்மையாக பார்த்தபடியே, கெண்டை கால்கள் தெரியும் அளவிற்கு உயர்த்தி செருகி இருந்த நைட்டியை இடையில் இருந்து உறுவி வ…
வரமாய் வந்த வான்சுடரே... (Tamil Edition)
“அண்ணா நானும் வரேன், நானே கெஞ்சியாவது கேட்கறேன், அக்கா நீங்க கொஞ்சம் அப்பாவை பார்த்துகோங்க”... என்று கூறிவிட்டு அவனுடன் ஓடினாள். அவன் நேராக கம்பெனி சென்றான். எங்கே என்ன எ…
அன்பெனப்படுவது யாதெனில்... (Tamil Edition)
முழுக்க முழுக்க காதல் சார்ந்த கதைகளம். ஒருவரை ஒருவர் நேசிப்பது அறியாமலே வாழ்வில் இணைந்து தனி தனியே நிற்கும் இருவரின் காதல் எப்போது புரிந்தது. காரண காரியம் இல்லாமல் ஒர…
உன் விழியீர்ப்பு விசையினிலே... (Tamil Edition)
நெகிழ்ச்சியான காதல் கதை... படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
மன்னவன் பெயரை சொல்லி... (Tamil Edition)
மீண்டும் ஒரு காதல் கதை. கடந்த காலத்தில் எல்லாருமே கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அப்படி இல்லாததாலேயே ஒரு புதிய வாழ்க்கைக்குள் ஈடுபடுத்தி கொள்ள எத…
என் விழிகளின் அமுதமழை நீ (Tamil Edition)
காதலில் நம்பிக்கை அற்றவன், காதல் தான் உலகின் அச்சாரம் என்பவள் இருவரும் இணையும் தருணம் காதலை உணர்த்துமா அவனுக்கு, இல்லை காதலை வெறுக்க வைக்குமா அவளுக்கு...
அன்புள்ள மன்னவனே... (Tamil Edition)
அங்கே டெம்போ டிராவல் வண்டி மீது கையில் சிறிய வகை தீப்பந்தத்துடன் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான் அவன். பேசிக்கொண்டே சிகரெட்டை வாயில் வைத்து இழுத்தவன் அதன் புகையை …
தீரா தேடல் நீயே என் திரவியனே... (Tamil Edition)
கணவனை பிடிக்காமல் பிரிந்து சென்றவள், கையில் பிள்ளையுடன் திரும்பி வந்தாள்..கணவன் அவளை ஏற்று கொண்டானா... மீண்டும் ஒரு காதல் கதை. கணவனுக்காக மீண்டு வந்தவளின் கதை... கதையி…
எனை மீட்க(ட)வே வந்தாயடா... (Tamil Edition)
அவள் காதல் அறிந்தே கரம் பிடித்த நாயகன். தனக்கும் அவள் காதலனுக்குமான போட்டியில் வெற்றி பெறுவானா நாயகன்.