Select a cover image
Searching for images...
Saving cover image...
சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய, கடலால் விழுங்கப்பட்ட குமரிக்கண்டத்தின் உன்னத வரலாற்றை இந்த நாவல் கண்முன் நிறுத்துகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல், தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் அவர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை ஒரு பிரமிப்பூட்டும் புனைவாக ஆசிரியர் வடித்திருக்கிறார். இதுவரை நாம் அறிந்திராத ஆதித்தமிழர் நாகரிகத்தின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு நெடிய பயணமாக இ…
Appears in following lists
user_682
★ 5/5Sange chants that our life and our wealth are unfading Tamil. It makes me even happier to be a member of this proud race.
user_681
★ 5/5கொற்றவைக்குப் பின் ஐம்பதினாயிரம் ஆண்டுகள்... திருவள்ளுவருக்கு முன் தொண்ணூறாயிரம் ஆண்டுகள்! அந்த காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவை மிகவும் அழகாக விவரிக்கப்படுகின்றன. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, நிலம்-நீர் பற்றிய புரிதல், வானியல், புவியியல் உணர்வு, அவர்கள் பயன்படுத்திய முறைகள் அவ்வளவு அழகாக உள்ளது. தாய்வழிச் சமூகத்தின் தோற்றத்தை இந்த புத்தகம் நம்மிடம் எடுத்துரைக்கிறது. இந்த நூலில் மிகவும் மனதைத் தொட்டது மக்களுக்கிடையேயான அன்பும் உறவுப் பிணைப்பும். அதோடு, பெண்கள் சமூகத்தில் பெற்றிருந்த இடமும் அவர்களின் துணிச்சலும் நம்மால் எளிதில் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வலிமையானதாக காட்டப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கையின் எல்லா சூழல்களையும் தைரியமாக எதிர்கொண்ட விதம் ஆச்சரியமூட்டுகிறது. மொத்தத்தில், இந்த புத்தகம் பழந்தமிழர் பண்பாட்டை உயிரோடு நம்மிடம் கொண்டு வருகிறது. குமரி அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது இந்த புத்தகத்தை வாசித்த பிறகு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களையும...
user_680
★ 5/5This book plots Tamil civilization in interesting manner. Must read book. I give 10 out of 10 for this book.
user_679
★ 1/5I am Not read this book I thought I was coming for a book. I am Not satisfied
user_678
★ 5/5தமிழில் சமகாலத்தில் வந்த ஆகச் சிறந்த நாவல்களில் முக்கியமானது... நாம் பார்த்திராத புதிய உலகில் சிலிர்க்க வைக்கும் அளவிற்கு விறுவிறுப்பான இலக்கியம் குமரி .கண்டிப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பொக்கிஷம்
user_677
★ 1/5Was expecting hard copy, but nothing mentioned while order, it's a read only
user_676
★ 5/5Very good concept and imagination in tamil mythology. Such creations are most welcomed , looks like avatar world in tamil legacy